வியாழன், 20 செப்டம்பர், 2012

மருந்து செய்ய உண்ண நாளறிதல்- யூகி முனிவர்




சனி, புதன், திங்கள், வெள்ளி - ஆகிய நாட்களில் மருந்துண்டால் நோய் தீராது தீமையாகும்.

செவ்வாய், வியாழன் - ஆகிய நாட்களில் மருந்துண்டால் பிணி தீரும்.

ஞாயிற்றுக்கிழமையில் மருந்து செய்து நோயாளிக்கு கொடுக்க வேண்டும் என்கிறார் யூகிமுனி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக