புதன், 5 செப்டம்பர், 2012

பேய் பில்லி சூனியம் நீங்க


மருதோன்றி(மருதாணி) விதைகளை இடித்து கரி நெருப்பின் மேல்
போட்டால் புகை வரும். அந்தப் புகையைப் பிடித்து வந்தால்
மனிதர்களுக்கு ஏற்படும் பில்லி, சூனியம், பேய், பூதம் நீங்கும் என்பர்.



இன்றும் கேரளாவிலும், நம் நாட்டின் சில இடங்களிலும் பேய், பிசாசு,
 பில்லி, சூனியம் விரட்டுபவர்கள் இந்தப் புகையை உண்டாக்கி விரட்டி வருகின்றனர்.

3 கருத்துகள்: