'' அன்று காட்டேரி தேவதை தன்னை
அன்புடனே வசப்படுத்த மந்திரபீஜம்
இன்றுநீ ஓம் சிங் வங் டங் என்று லட்சம்
இசை பெறவே செபித்திட நற்சித்தியாமே.
-12வது மந்திர காண்டம்(அகத்தியர் பன்னிருகாண்டம்)
விளக்கம்: அன்புடனே காட்டேரி தேவதையை வசியம் செய்ய மந்திரம்,
' ஓம் சிங் வங் டங் " என்று ஒரு லட்சம் முறை வடக்கு திசை அமர்ந்து செபிக்க மந்திரம் சித்தியாகும்.
அன்புள்ள குருவே,
பதிலளிநீக்குஇக்காட்டேரியை வசியம் செய்வதனால் நமக்கு கிடைக்கும் நன்மை என்ன ?
இக்காட்டேரியால் வரம் கொடுக்க முடியுமா ?
in how many days we want to say this 1 lakhs...
பதிலளிநீக்கு48 days
நீக்குneermeal nerupu endral aagaya thamarai thana? tell me guruvea
பதிலளிநீக்கு