ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

குறி சொல்லும் கர்ண எட்சிணி

யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போம்.

கர்ண எட்சிணி மந்திரம்

'ஓம் ஹ்ரிம் ஸ்ரீம் க்லிம் நமோ பகவதே அரவிந்தே மமவசம் குருகுரு சுவாஹா"

- இம்மந்திரத்தை தினம் 1008-உருவீதம் 10 நாட்கள் செபிக்க கர்ண எட்சிணி பிரசன்னமாகும். இந்த தேவதை மூன்றுகால நடப்பையும் சொல்லும்.
பூஜை முறை:

நிவேதனம், அதிரசம், சுண்டல், அப்பம்,தேன், வாசனை திரவியம் - முதலியன வைத்து வணங்கி தூபதீபம் காட்டி செபம் செய்ய வேண்டும்.இதை சித்திசெய்தால் தினம் பத்துபேர் நம்மை சூழ்ந்து கொண்டு இருப்பார்கள்.சர்வ சௌக்கியமுண்டாகும் என்கிறது மலையாள மாந்திரீகம்.

4 கருத்துகள்:

  1. migaum arumai ithu sammantha pata thagavalgal enaku veyndum eppoluthu thaniyaaga vaalvathu mikaum kastam ethiri kuda nammai thedi vanthu peysum mathiram enaku solli thaarugal.

    பதிலளிநீக்கு
  2. இதை எதைிசையில் அமர்ந்து சொல்லவேண்டம். எக்கிமையில் சொல்லவேண்டும் விளக்கம் கொடுங்கள்

    பதிலளிநீக்கு
  3. இம்மந்திரத்தை எந்த திசையில் எந்த நேரத்தில் சொல்லவேண்டும் முழு விளக்கம் வேண்டம்

    பதிலளிநீக்கு
  4. கிழக்கு திசையில் அமர்ந்து சொல்லுங்க

    பதிலளிநீக்கு