திங்கள், 10 செப்டம்பர், 2012

வயிற்று வலி தீர



*பதினைந்து மிளகு எடுத்து நன்றாக அறைத்துப் பசு வெண்ணெய்யுடன் கலந்து காலை வேளையில் 3-நாட்கள் சாப்பிட வயிற்று வலி தீரும்,

*வெங்காயச் சாறு எடுத்து அத்துடன் போதிய உப்பு கலந்து உட்கொண்டால் வயிற்று வலி நீங்கிவிடும்.

*பழுத்த பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கிவிடும்.

*கறிவேப்பிலையை அப்படியே பச்சையாகத் துவையல் செய்து சாப்பிட வயிற்றுவலி இருக்காது.

1 கருத்து: