புதன், 5 செப்டம்பர், 2012

சகல வியாதிகளுக்கும் மந்திரம்


ஓம், ரீங், அங், - இந்தப்படிக்கு விபூதியில் எழுதி ஆயிரத்தெட்டு
உரு ஜபித்து சூடன் கட்டியை அதன் மேலே வைத்துக் கொடுக்க
வியாதி தீரும். இது கை கண்டது. இதை நேயாளிகள் சிறிது
உள்ளுக்கு விழுங்கவும், பிறகு நெற்றியில் இட்டு கொள்ளச்செய்ய வேண்டும்

4 கருத்துகள்: