காலகண்டி எட்சிணி மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஓம் நமோ பகவதி காலகண்டி காலரூபி சத்துருநாசினி மமகார்யம் ஸாதயஸாதய சுவாஹா.
இந்த மந்திரத்தை அமாவாசையில் ஆரம்பித்து அமாவாசையில் முடிக்க வேண்டும். நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 30-நாட்கள் செபம் செய்ய சித்தியாகும். நிவேதனம், அடை, கோழிமுட்டை, அப்பம், பால், தேன், தேங்காய், பழம் இவைகளை வைத்து செவ்வலரி புஷ்பத்தால் செபம் செய்ய வேண்டும்.
இப்படி செய்ய 30-ஆம் நாள் தேவி தோன்றுவாள். நாம் சொல்வதை முடித்து வைப்பாள், நமது எதிரிகளை ஆட்டி வைக்கலாம். அவர்களின் குடும்பத்தை இரவு தோறும் தூங்காமல் பேய் ஆடுவதைப் போல் ஆடும்படி செய்யலாம். ஆனால் அவர்களுக்கு இரவில் நடந்த எதுவும் பகலில் நினைவில் இருக்காது.நம் எண்ணபடி எப்படிபட்ட செயலும் இத்தேவதை செய்யும். இன்னும் பல அற்புதமான செயல்கள் இதனால் சித்தியாகும் என்கிறது மலையாள மாந்திரீகம்.
பகிர்வில் S.கலைச்செல்வன்.B.litt,M.A அறிவுமையம்
i am rajaram frm cumbum,theni dt
பதிலளிநீக்குplease tell me sir....
இப்போது சமீபத்தில் யட்சி வசியம் செய்த நபர் உண்டா...?
Hello sir intha yatsini vasiyam seyvatharku enna vazhi muray kaday pidikka vendiyathu enna enbathu kurungal
பதிலளிநீக்குNanri
Sriram(ravananram2112@gmail.com