செவ்வாய், 4 செப்டம்பர், 2012

நாள் விழிப்பு


1) புதன்-வியாழன்-வெள்ளி = இரு கண்ணுள்ள நாட்கள்

2) ஞாயிறு- திங்கள் = ஒரு கண்ணுள்ள நாட்கள்
...
3) செவ்வாய் - சனி = குருட்டு நாட்கள் 

மேற்குரிய நாட்களில் 

இருகண்ணுள்ள நாட்களில் காரியங்கள் செய்யின் நன்மையாகும்,

ஒரு கண்ணுள்ள நாட்களில் காரியங்கள் செய்யின் மத்திம பலன் உண்டாகும்.

 குருட்டு நாட்களில் காரியங்கள் செய்யின் துன்பம் உண்டகும்,எடுத்த காரியம் தோல்வியில் முடியும்.