வெள்ளி, 5 அக்டோபர், 2012

ஜல தம்பனம்

 தூக்கனாங்குருவியின் கூடை கண்டுபிடித்து அது குஞ்சு பொரிக்கும் சமயம் பார்த்து குஞ்சு பொரித்தவுடன் அதன் கூடை எடுத்து வந்து நெருப்பில் போட்டு எரிக்கவும். எல்லாம் வெந்து போகும் ஆனால் ஒரு வேர் மட்டும் வேகாது.அது பார்ப்பதற்க்கு வெள்ளிக்கம்பியைப் போல் இருக்கும்.அதை எடுத்து வந்து தங்கம், வெள்ளி, செம்பு இம்மூன்றையும் சேர்த்து தாயத்து செய்து அதனுள் இவ்வேரை வைத்து அடைத்து இடுப்பில் போட்டுக்கொண்டால் தண்ணீரில் நடக்கலாம் தண்ணீர் அழுந்தாமல் தரையில் நடப்பது போல் இருக்கும்.

 

பகிர்வில் S.கலைச்செல்வன் B.litt, M.A          அறிவுமையம்