வெள்ளி, 19 அக்டோபர், 2012

போகமணி இரகசியம்

ஒரு முள்ளெலி ஒன்றைப் பிடித்து வந்து அதன் வாயினுள் ஒரு பலம் (35-கிராம்) பாதரசத்தை விட்டு வாயை தைத்து சீலைமண் செய்து புதைத்து வைத்து 40-நாட்கள் சென்று பின் எடுத்துப் பிரித்தால் ரசம் கட்டி மணியாகி இருக்கும். அதை எடுத்து பூ நாகம்(மண்புழு)- 5 பலம்(175-கிராம்) அரைத்து மணிக்குக் கவசம் செய்து 10 எருவில் புடமிட்டு எடுத்தால் பிரகாசமுள்ள மணியாகும். இவ்விதம் 10 புடம் போட்டு எடுத்து பத்திரப்படுத்தவும்.இதை வாயில் அடக்கி வைத்துக்கொண்டு போகித்தால் விந்து விழாது. எத்தனை பெண்களை அணைத்தாலும் விந்து விழாது. இதனால் ஈடுகொடுக்க முடியாமல் பெண்கள் நடுங்குவார்கள். உன்னை விட்டு அரை கணமும் பிரியமாட்டார்கள் என்கிறது இந்திர ஜாலம்.

இலங்கையை ஆண்ட இராவனேஸ்வரன் கூட போகமணியை பயன்படுத்தியே பல உயர்ஜாதி பெண்களை புணர்ந்ததாக வரலாற்று குறிப்புகள் சொல்லுகின்றன.



 













பகிர்வில் S.கலைச்செல்வன்.B.litt,M.A               அறிவுமையம்