ஞாயிறு, 30 டிசம்பர், 2012

ராஜ மாதங்கி மந்திரம்


மாதங்கி மந்திரம்

"ஓம் ஹரீம் ஸ்ரீம் கிலீம் சௌம் நமோ பகவதி மாதங்கி மாதங்க குலவீர்த்தி கன்னிகா கிலீம் மமவசம் குருகுரு சுவாகா" -இம்மந்திரத்தை நாளொன்றுக்கு
 1008-உரு வீதம் 22 நாட்கள் செபிக்க மந்திரம் சித்தியாகும்.                                                   
                                                            

                                                                                 இதற்கு பூசை முறை

அவல்கடலை, சுண்டல், தேங்காய், பழம், பால் முதலிய பூசை சாமாங்களை வைத்து மந்திரத்தை செபிக்க வேண்டும். இதனால் பசு,பூமி, தனம், தானியம், பெண், புத்திரர், செல்வம், வாகனம் முதலிய சர்வசௌபாக்கியம் உண்டாகும் என்கிறது மலையாள மாந்திரீகம்.
 
                                                                   பகிர்வில் S.கலைச்செல்வன் M.A