இடது கையில் விபூதியை பரப்பி அதில் ஸ்ரீம் என்று எழுதி
அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து மூடிக்கொண்டு
"ஓம் காளி அம் அம் கிலியும்
கிலியும் பத்திரகாளி சிவ நசி"
என்று 108 உரு செபித்து பின்பு மேற்படி விபூதியும் வெற்றிலையும்
கசக்கி வலிக்கிற இடத்தில் போட வலி உடனே தீரும்.
migavum arumai , ungal sevai thodarattum
பதிலளிநீக்கு