ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நவக்கிரக பாராயணம்



 
"ஓம் ஹரீம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராஹவே கேதவே நமஹா. -மாணிக்கம் போன்ற இவ்வரிய நவகிரக மகாமந்திரத்தை தினம் 16 முறை செபித்துவர வறுமை,பிணி,பகை நீங்கி வாழ்வில் மேன்மை அடையலாம் என்கிறது சோதிட அரிச்சுவடி. பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

8 கருத்துகள்:

  1. அனைத்தும் விடையங்களும் அருமையாக உள்ளது .அண்ணா...போகர் அருளிய வாலை ஞான பூஜாவிதி பற்றி என்னக்கு தகவல் தர முடிவுமா ?அண்ணா தயவு செய்து

    பதிலளிநீக்கு
  2. Please Conduct my mail id: satturraja2003@gmail.com



    i wait for your mail .

    thanks brother

    பதிலளிநீக்கு
  3. ayya vanakkam
    போகர் அருளிய வாலை ஞான பூஜாவிதி பற்றி என்னக்கு தகவல் தர முடிவுமா ?அண்ணா தயவு செய்து

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. ஓம் ஹ்ரீம் என வரவேண்டும். சூரியனுக்கு பீஜ மந்திரம் ஹ்ரீம்.அதாவது ஞாயிறு.
    திங்கள் :க்லீம்., செவ்வாய் : ஹ்ரீம்., புதன் : ஐம்., வியாழன் : ஶ்ரீம்., வெள்ளி ஶ்ரீம்(யந்திரம் மாற்றம்)., சனி : ஸ்ரம்., ராகு(செவ்வாய்) க்லீம்., கேது(சனி) : தும்.
    ஒரே பீஜ மந்திரம், ஒன்றுக்கு மேற்பட்டு வந்தால்..யந்திர வரைபடம் மாறும்.. என்பதை கவனித்தில் கொள்க.

    பதிலளிநீக்கு
  6. நவக்ரஹ காயத்ரீயும் தனித்தனியாக உள்ளன.
    ஶ்ரீ சூரிய காயத்ரீ : ஓம் அச்வ த்வஜாய வித்மஹேபாச ஹஸ்தாய தீமஹி
    தந்நஸ் ஸூர்ய:ப்ரசோதயாத்

    ஶ்ரீ சந்திர காயத்ரீ : ஓம் பத்ம த்வஜாய வித்மஹே ஹேம ருபாய தீமஹி
    தந்நோ ஸோம:ப்ரசோதயாத்

    ஶ்ரீ அங்காரக காயத்ரீ: ஓம் வீர த்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
    தந்நோ பெளம:ப்ரசோதயாத்

    ஶ்ரீபுதகாயத்ரீ : ஓம் கஜ த்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி
    தந்நோ புத:ப்ரசோதயாத்.

    ஶ்ரீ குரு காயத்ரீ : ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
    தந்நோ குரு:ப்ரசோதயாத் .

    ஶ்ரீ சுக்ர காயத்ரீ : ஓம் அச்வ த்வஜாய வித்மஹேதநுர் ஹஸ்தாய தீமஹி
    தந்நோ சுக்ர:ப்ரசோதயாத்.

    ஶ்ரீ சனிஸ்வர காயத்ரீ : ஓம் காக த்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
    தந்நோ மந்த:ப்ரசோதயாத்.

    ஶ்ரீ ராகு காயத்ரீ : ஓம் நாக த்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
    தந்நோ ராஹு:ப்ரசோதயாத்.

    ஶ்ரீ கேது காயத்ரீ : ஓம் அச்வ த்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
    தந்நோ கேது:ப்ரசோதயாத்.

    எளிமையான, வலிமையான காயத்ரீ மந்திரங்கள். அந்தந்த நாளுக்குரிய காயத்ரீ மந்திரங்களை உச்சரித்து ஜெபித்து..பயனடையுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. இவற்றைக் கூறுவதால் மந்திரம், மாயாஜாலம் தெரியும் என நினைத்துவிட வேண்டாம். அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறேன்...அவ்வளவே. Just Interest.

    பதிலளிநீக்கு