செவ்வாய், 5 மார்ச், 2013

நீரழிவை போக்கும் புங்கமலர் சூரணம்


புங்கம் மலர்களை சேகரித்து பசு நெய் விட்டு வறுத்து
பொடியாக்கி கொள்ளவும். இதில் அரைக்கரண்டி வீதம்
காலை மாலை பசும்பாலில் சாப்பிடவும்.21-நாட்கள் சாப்பிட கடுமையான நீரழிவு அகலும்.
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A