ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நவக்கிரக பாராயணம்



 
"ஓம் ஹரீம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராஹவே கேதவே நமஹா. -மாணிக்கம் போன்ற இவ்வரிய நவகிரக மகாமந்திரத்தை தினம் 16 முறை செபித்துவர வறுமை,பிணி,பகை நீங்கி வாழ்வில் மேன்மை அடையலாம் என்கிறது சோதிட அரிச்சுவடி. பகிர்வில் S.கலைச்செல்வன் M.A