வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மீன்பிடி வித்தை


மீன்பிடி வித்தை
விஷ்ணுகரந்தை,குங்கிலியம்,சாம்பிராணி இம்மூன்றையும் 
பசும்பால் விட்டரைத்து மீனவர் வலையில் தெளித்து அவ்வலையில் 
மீன் பிடிக்கஅதிக மீன்கள் அகப்படும்.


மீன்பிடிபடா வித்தை
அண்டங்காக்கையைக் கொன்று அதை எரித்து எரித்தசாம்பலை 

ஓர் வாழையிலையில் பரப்பி அதில் "நசிநசி" என்று எழுதி அதற்கு
சாம்பிராணிகாட்டி "நசிநசி" என்று 1008 உரு செபிக்க மந்திரம்
சித்தியாகும். 


அண்டங்காக்கை
 பின்னர் அச்சாம்பலை எடுத்து பத்திரப்படுத்தி
வைத்துக்கொண்டு தேவையானபோது அச்சாம்பலில் ஓர் 

சிட்டிகைஎடுத்து மீனவர் வலையில் தூவிவிட 
அவ்வலையில் மீன்கள் அகப்படாது.
அம்மீனவன் என்னபாடுபட்டாலும் மீன் மாட்டாது.

ஆனால் இது பாவமான செயலாகும்.

பகிர்வில்
சு.கலைச்செல்வன்