சனி, 15 நவம்பர், 2014

ஸ்திரி வசிய மஞ்சள்

  பெண்கள் பூசிக்குளிக்கும் மஞ்சளில் பெரிதாக ஆறு எடுத்து நண்டு குழியில் போட்டு வைக்கவும்.பின்னர் அடுத்த நாள் சென்று அந்த 
நண்டு குழியை பார்க்கவும் அச்சமயத்தில் நண்டு நீங்கள்
குழியில் போட்ட மஞ்சளில் சில மஞ்சளை மட்டும் வெளியில் தள்ளிவிட்டிருக்கும்.அதை எடுக்காமல் நண்டு குழிக்குள் இருக்கும் மஞ்சளை மட்டும் எடுத்து வந்து நலங்கு சாமனோடு கலந்து அரைத்து
உடம்பில் பூசி குளித்துவிட்டு செல்ல அவளை கண்ட அனைவரும் அவளுக்கு வசியமாகி அவள் சொல்வதை கேட்டு நடப்பார்கள்.

இதை ஆண்கள் நெற்றியில் சந்தனத்திற்கு பதிலாக இம்மஞ்சள் பூசி
அதன்மீது குங்குமம் இட்டு செல்ல கண்டவர் வசியமாவார்கள்.
 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A


மாந்த்ரீகம், மந்திரங்கள், ஜால வித்தைகள், பூஜைகள், மாரணம், பேதனம், வசியம், பதினெட்டு, சித்தர்கள், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மருந்து, மந்திரம், பிராணாயாமம், பாஷாணங்கள், சொக்குப் பொடி, வசியம், சித்துக்கள் , மெய்ஞானம், செந்தூரம், தைலம், சுவாச பந்தனம், சூக்கும சரீரம், கூடு விட்டு கூடு பாய்தல், குண்டலினி சக்தி, இரசமணி, கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம், ந்த்ரீகம், வசியம், கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம், மாரணம், பேதனம், வித்வேஷனம், மாந்திரீக இரகசியம், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மிளகு, திப்பிலி, மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மெய்ஞானம், மூல நோய், மனையடி, சாஸ்திரம், மருந்து, மந்திரம், காயத்திரி மந்திரம், மந்திர யோகம், ப்ராணாயாமம், பிராணாயாமம், பாஷாணங்கள், வைத்தியம், நவரத்தினம், பஞ்சபூதம், நாடி சோதிடம், வைத்திய சாரம் 600, திரிகடுகம், ஜீவசமாதி, ஜோதிடம், தசதீட்சை, சொர்ண ஜாலம், சொக்குப் பொடி, செந்தூரம், தைலம், ஜால வித்தைகள், சூக்கும சரீரம், சுவாச பந்தனம், சுக்கு, சித்தர்பாடல்கள் எம்பி 3, சித்தர் வணக்கம், சித்தர் பாடல், சித்த ரகசியம், சாயா புருஷ தரிசனம், சாபநிவர்த்தி, சந்திரரேகை, சதுரகிரி, சகுன சாஸ்திரம், கூடு விட்டு கூடு பாய்தல், குழித்தைலம், குறி சொல்லுதல், கை வைத்தியம், குண்டலினி சக்தி, காயத்ரி மந்திரம், காயந்திரி மந்திரம், காயகற்பம், ஆரூடம், ஆறுமுக நாவலர், அட்டை விடல், ஆன்மீகம், இரசமணி, ஆசிரமங்கள், அளவை முறைகள், ஆசனங்கள், மாந்த்ரீகம், மந்திரங்கள், ஜால வித்தைகள், பூஜைகள், மாரணம், பேதனம், வசியம், பதினெட்டு, சித்தர்கள், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மருந்து, மந்திரம், பிராணாயாமம், பாஷாணங்கள், சொக்குப் பொடி, வசியம், சித்துக்கள் , மெய்ஞானம், செந்தூரம், தைலம், சுவாச பந்தனம், சூக்கும சரீரம், கூடு விட்டு கூடு பாய்தல், குண்டலினி சக்தி, இரசமணி, கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம், ந்த்ரீகம், வசியம், கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம், மாரணம், பேதனம், வித்வேஷனம், மாந்திரீக இரகசியம், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மிளகு, திப்பிலி, மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மெய்ஞானம், மூல நோய், மனையடி, சாஸ்திரம், மருந்து, மந்திரம், காயத்திரி மந்திரம், மந்திர யோகம், ப்ராணாயாமம், பிராணாயாமம், பாஷாணங்கள், வைத்தியம், நவரத்தினம், பஞ்சபூதம், நாடி சோதிடம், வைத்திய சாரம் 600, திரிகடுகம், ஜீவசமாதி, ஜோதிடம், தசதீட்சை, சொர்ண ஜாலம், சொக்குப் பொடி, செந்தூரம், தைலம், ஜால வித்தைகள், சூக்கும சரீரம், சுவாச பந்தனம், சுக்கு, சித்தர்பாடல்கள் எம்பி 3, சித்தர் வணக்கம், சித்தர் பாடல், சித்த ரகசியம், சாயா புருஷ தரிசனம், சாபநிவர்த்தி, சந்திரரேகை, சதுரகிரி, சகுன சாஸ்திரம், கூடு விட்டு கூடு பாய்தல், குழித்தைலம், குறி சொல்லுதல், கை வைத்தியம், குண்டலினி சக்தி, காயத்ரி மந்திரம், காயந்திரி மந்திரம், காயகற்பம், ஆரூடம், ஆறுமுக நாவலர், அட்டை விடல், ஆன்மீகம், இரசமணி, ஆசிரமங்கள், அளவை முறைகள், ஆசனங்கள், மாந்த்ரீகம், மந்திரங்கள், ஜால வித்தைகள், பூஜைகள், மாரணம், பேதனம், வசியம், பதினெட்டு, சித்தர்கள், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மருந்து, மந்திரம், பிராணாயாமம், பாஷாணங்கள், சொக்குப் பொடி, வசியம், சித்துக்கள் , மெய்ஞானம், செந்தூரம், தைலம், சுவாச பந்தனம், சூக்கும சரீரம், கூடு விட்டு கூடு பாய்தல், குண்டலினி சக்தி, இரசமணி, கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம், ந்த்ரீகம், வசியம், கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம், மாரணம், பேதனம், வித்வேஷனம், மாந்திரீக இரகசியம், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மிளகு, திப்பிலி, மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மெய்ஞானம், மூல நோய், மனையடி, சாஸ்திரம், மருந்து, மந்திரம், காயத்திரி மந்திரம், மந்திர யோகம், ப்ராணாயாமம், பிராணாயாமம், பாஷாணங்கள், வைத்தியம், நவரத்தினம், பஞ்சபூதம், நாடி சோதிடம், வைத்திய சாரம் 600, திரிகடுகம், ஜீவசமாதி, ஜோதிடம், தசதீட்சை, சொர்ண ஜாலம், சொக்குப் பொடி, செந்தூரம், தைலம், ஜால வித்தைகள், சூக்கும சரீரம், சுவாச பந்தனம், சுக்கு, சித்தர்பாடல்கள் எம்பி 3, சித்தர் வணக்கம், சித்தர் பாடல், சித்த ரகசியம், சாயா புருஷ தரிசனம், சாபநிவர்த்தி, சந்திரரேகை, சதுரகிரி, சகுன சாஸ்திரம், கூடு விட்டு கூடு பாய்தல், குழித்தைலம், குறி சொல்லுதல், கை வைத்தியம், குண்டலினி சக்தி, காயத்ரி மந்திரம், காயந்திரி மந்திரம், காயகற்பம், ஆரூடம், ஆறுமுக நாவலர், அட்டை விடல், ஆன்மீகம், இரசமணி, ஆசிரமங்கள், அளவை முறைகள், ஆசனங்கள்.

திங்கள், 6 அக்டோபர், 2014

தேங்காயை சிதறடிக்கும் சித்து


சுண்ணாம்பு காளவாய் கொளுத்துவதற்குமுன் அதற்கடியில் ஒரு தேங்காயை புதைத்து விட்டு அக்கால்வாய் கொளுத்தி முடித்த

பின்பு புதைத்த தேங்காயை எடுத்து வந்து அனைவருக்கு காட்டி
இதோ என் மந்திரசக்தியால் இத்தேங்காயை சுக்கல் சுக்கலாக சிதறச்செய்கிறேன் என்று சொல்லி தேங்காயை கிழே வைத்து 

மந்திரம் சொல்லி நீர் தெளிப்பதுபோல அதில் தண்ணீரை தெளிக்க
அத்தேங்காய் சுக்கல் சுக்கலாக சிதறிவிடும்.

இதைக்கண்டவர்கள் பிரமிப்பார்கள்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

திங்கள், 29 செப்டம்பர், 2014

காயசித்தி கற்பம்

வெள்ளறுகு சமூலத்தை(முழுச்செடியை)கொண்டுவந்து பசும்பாலில் அரைத்து காலை-மாலை என ஒரு மண்டலம்(48-நாட்கள்) உண்டுவர காயசித்தி உண்டாகும். 
உடம்பிலுள்ள நோய்களெல்லாம்விலகிவிடும்.
நரைதிரை மாறும். இக்கற்பத்தை உண்டு காயசித்தி அடைந்தவர்க்கு உலகமே வசியமாவதோடு தேவர்களும் சித்தர்களும் வசியமாகி கேட்டதையெல்லாம் தருவார்கள்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A


திங்கள், 8 செப்டம்பர், 2014

அனுமந்தர் வசிய மந்திரம்


ஓம் ராம் அனுமந்தா ஓங்கார அனுமந்தா ஆங்கார அனுமந்தா
ஊங்கார அனுமந்தா அஞ்சனாதேவிபுத்திரா அரிராம தூதா 

அகோரவீரா அங் இங் ராம் அனுமந்தா வருக வருக 
வசி வசி சுவாகா.
 

இம்மந்திரத்தை அனுமந்தர் சிலை வைத்து துளசி மாலை 
அணிவித்து கிழக்கு நோக்கி அமர்ந்து 48 நாட்களில் லட்சம் 
உரு செபிக்க சித்தியாகும்.
                                             

செபிக்கும் முறை
 

மிகவும் சுத்தமாய் தூய்மையான இடத்தில் அமர்ந்து செய்யவும்.
மந்திரம் செபிக்கும் 48 நாட்களும் தனி அறையில் படுக்கவேண்டும்
தீட்டு பட்டவர் பார்க்காதவாறு நம்மீது அவர்கள் ஒட்டாமலும் செபிக்கவேண்டும்.பெண்கள் சகவாசம்,மது,மாமிசம்,புகையிலை 

போன்ற பழக்கம் இல்லாமல் இருக்கவேண்டும்.
 

மந்திரம் செபிக்க தொடங்கியதும் இடையில் நிறுத்தக்கூடாது நிறுத்தினால் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை 
கவனத்தில் கொள்ளவும்.
                                இம்மந்திரத்தின் பலன்
 

இம்மந்திரத்தை முறையாக செபித்தவருக்கு எதிரிகாளால் எந்த துன்பமும் ஏற்படாது.சகல காரியமும் சித்தியாகும்.
அனுமந்த உபாசகரை கண்டாலே பேய் பிசாசு பில்லி சூனியம் 
சகலமும் மிரண்டு ஓடிவிடும் அனுமந்த உபாசகரை எதிர்த்தவன்
பல துன்பங்களுக்கு ஆளாகி தொலைந்து போவான்.

 

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

திங்கள், 1 செப்டம்பர், 2014

ஜடை விருட்சம்

பெரியண்ணசாமி கோவில்-கொல்லிமலை
 இது கொல்லிமலையில் பெரியண்ணசாமி கோவிலுக்கு போகும் 
வழியில் உள்ளது. இம்மரமானது அடியில் இருந்து மேல் இலைகள் வரையில் யாவும் ஜடை ஜடையாக உரோமம் போல் கருநிறமுடன் இருக்கும்.இதன் இலை 1அடி அகலமும்1/2 அடி நீளமும்
உள்ளதாய் இருக்கும்.இதன் காய்களில் சுளைகள் இருக்கும்.
 

பெரியண்ணசாமி கோவில்-கொல்லிமலை
இப்பட்டை விட்டில் இருந்தாலே போதும் பில்லி,சூன்யம்,வைப்பு,
ஏவல் முதலியவைகளை செயல்படாமல் செய்துவிடும் சக்தி வாய்ந்தது. இப்பட்டையை பொடியாக்கி சாம்பிராணி போல் வீட்டில் தூபம் 
போடுவது மிகவும் நல்லது.எத்துன்பமும் வராமல் பாதுகாக்கும்.
 

பகிர்வில்
சு.கலைச்செல்வன்.எம்.ஏ

புதன், 20 ஆகஸ்ட், 2014

மனோவசிய மந்திரம்


மனம் ஒரு குதிரை அதில் எப்பொழுதும் எதாவது எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும்.
அப்படி எண்ண ஓட்டத்தோடு ஓடும் மனதை ஒரு நிலையில் நிறுத்தினால்
எண்ணற்ற காரியங்களை சாதிக்க முடியம்.அதற்கான மந்திரத்தை இன்றைய பதிவில் காண்போம்.



 


எந்த மந்திரம் செபித்தாலும் எக்காரியம் செய்தாலும் மன ஓர் நிலையோடு மன ஒன்றி செய்தால்தான் சித்தி உண்டாகும்.
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்ற
அகத்தியரின் வாக்குபடி மனதில் பல எண்ணங்கள் ஓடாமல் அதை ஓர்நிலைப்படுத்தவும்.
 

மனதை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் இம்மந்திரம் உதவும்.
சகலவசியங்களுக்கும் மூலமாய் இருப்பது மனோவசியம் ஆகும்.
முதலில் மனதை எவன் வசியமாக்குகிறானோ அவனுக்கு சகல மந்திரங்களும் சித்தியாகும் சகல தேவதைகளும் வசமாகும்.

தன்னை ஆளக்கற்றுக்கொண்டவன் தரணியை ஆள்வான்.
தன் மனதை வசியம் செய்பவன் சகலத்தையும் வசியம் செய்வான்.

 

ஓம் மருமலர் வாசினி
சர்வஜன ரட்சிணி கௌரிபகவதி
மனோவசியம் குரு குரு சுவாகா.

 

இம்மந்திரத்தை 108 உரு செபித்துவர மனம் அடங்கி வசியமாகும்.
மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஓடாமல் மனம் ஓர் நிலைப்படும்.
எந்த மந்திரம் செபிக்கும் முன்பும் இம்மந்திரத்தை 16 உரு செபிக்க
மன ஓர்நிலை ஏற்பட்டு மந்திரம் வி
ரைவில் சித்தியாகும். மனம் ஓர் நிலைப்படாமல் எக்காரியம் செய்தாலும் அது பலிக்காமல்
போய்விடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A


Manthrigam, manthrigam training, kerala vasiyam, manthrigam in kerala, vasiyam in kerala, mandrigam inkerala, vasiyam, tamil vasiyam, kerala vasiyam, mandrigam, vasiya marunthu, vasiya marunthu tamil, prepare vasiya marunthu, vasiya mai tamil, how to make vasiya mai, vasiya mai, eval, tamil manthrigam pdf, tamil manthrigam books, manthrigam tamil, manthrigam books, vasiyam manthiram, vasiyam in tamil, pengal vasiyam manthiram tamil, manthiram tamil vasiyam, vasiyam manthiram in tamil pdf, pen vasiyam, pen vasiyam manthiram, pen vasiyam tamil, Manthrgam books in tamil, Manthrigam kerala, Vasiyam manthiram in tamil, Manthrigam tamil, Tamil monthiregam, Manthrigam training, Manthrigam vasiyam, manthrigam, vasiyam, tamil mantra, tamil, tamil manthiram", "tamil mandram", tamil god mantras, tamil mantra chanting, malayala manthrigam, astrologer, astrology, kerala manthrikam, kerala manthrikam in tamil, malayalam manthrikam book, manthrigam tamil pdf, tamil manthrigam book, tamil manthrigam vasiyam, vasiyam books in tamil, tamil manthrigam books, tamil ebooks

சனி, 2 ஆகஸ்ட், 2014

புடங்களுக்கு சாப நிவர்த்தி


இரசவாதம்,இரசமணி மருந்து என எதற்கு புடம் போட்டாலும் இம்மந்திரத்தை செபித்து பின்னர் புடமிட அப்புடத்தின் சாபம் 

நீங்கி புடம் கருகிவிடாமல் சரியான பக்குவத்தில் சித்தியடையும்.
ஓம் சொர்ணவைரவா சுகமுள்ள வைரவா
வாதபித்தத்திற்கு வசமுள்ள வைரவா
மூலிகை தனக்கு முன்னோடும் வைரவா
நான் வைத்த புடமானது நலங்காமல் நிற்க சுவாகா.

 

இம்மந்திரத்தை 108 உரு செபித்து தூபங்காட்டி புடமிட 
வைரவர் துணையிருப்பார்.

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 30 மே, 2014

பிரசவ வேதனை நீங்கி பிள்ளை பிறக்க மந்திரம்


தூய்மையான ஓரிடத்தில் உடல்மன சுத்தியுடன் அமர்ந்து 

பசுவின் வெண்ணெய் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு
''ஓம் டம் டம் கங் கணேசாய நமஹ" என்று 108 உரு செபித்து

பிரசவ வேதனைப்படும் பெண்ணின் தொப்புழில் பூச வேதனை 
நீங்கி உடனே பிரசவமாகும்,
 


பகிர்வில்
சு.கலைச்செல்வன் எம்.ஏ

சனி, 17 மே, 2014

மழையில் நனையாது சஞ்சரிக்கும் ஜாலம்


ஆந்தையின் கண்,
இந்திரகோபப்பூச்சி,
பாதரசம்
-இம்மூன்றையும் ஒரு ஆண் களர்ச்சிக்காயில் துவாரம் 

போட்டு அதில் இம்மூன்றையும் அதனுள் அடைத்து மெழுகினால் அத்துவாரத்தை மூடி அக்காயை வாயிலடக்கிக் கொண்டு மழை 
பெய்யும் போது நடந்து போனால் நனையாமல் போகலாம்.
பார்ப்பவர்கள் மகாசித்தரென வணங்குவார்கள்.
 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 4 மே, 2014

பத்மாவதி எட்சணி மந்திரம்

"ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் பத்மாவதி 
சகலலோக திரிகால வர்த்தமானம் ஸதய ஸதய சுவாகா".
இம்மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 22 நாட்கள் செபிக்க சித்தியாகும்.


பூஜை முறை
பால்,பழ்ம்,தேங்காய்,சுண்டல்,வடை,செவ்வலரி புஷ்பம் 
இவைகளை வைத்து தீபதூபம் காட்டி செபம் 
செய்ய 22வது நாள் பத்மாவதி எட்சணி பிரசன்னமாகும்.
இது குறி சொல்லும் முக்கால நடப்பையும் இதன்மூலம் 
தெரிந்து கொள்ளலாம். மேலும் திருட்டு போன பொருள் 
அது இருக்குமிடம் அதை எடுத்தவன் யார் என்பதையும்
அறியலாம்.மூலிகை, ரசாயனம் இவற்றை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.


                                                               -இந்திர ஜாலம்
பகிர்வில்
சு.கலைச்செல்வன் M.A

சனி, 19 ஏப்ரல், 2014

உடும்பு இறைச்சியின் மருத்துவப்பயன்கள்


உடும்பு இறைச்சியினால் 

மூலம், காது நோய், தலைநோய்.வெள்ளை,வெட்டை,
வீக்கம், மேகம், வாத பித்தம்,தோல் வறட்சி, கிராணி, மூலவாயு,சூதகவாயு,பலவீனம்,குருதி பெருக்கு ஆகியன நீங்கும்.
இதனை உடல் வலுவிற்காக சமைத்துண்பதுண்டு.
பகிர்வில்
சு.கலைச்செல்வன்

வியாழன், 20 மார்ச், 2014

நெருப்பை கையில் அள்ளும் வித்தை

 

வசம்பை கற்றாழைச்சார் விட்டு நன்றாக அரைத்து அதை 
தனது இரு கைகளிலும் பூசிக்கொண்டு நெருப்பை வாரீனால் சுடாது.
இதை பார்ப்பவர்கள் உனக்கு அக்கினி தம்பனமாகி விட்டதாக எண்ணுவார்கள்.

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 16 மார்ச், 2014

பச்சை தவளை ஜாலம்



பச்சை தவளையின் கொழுப்பைக் கொண்டுவந்து அதில் ஒரு வெள்ளைத்துணியை போட்டு பிரட்டி
அதை நிழலிலுலர்த்தி திரியாக திரித்து அத்திரியை விளக்கில் போட்டு விளக்கெண்ணை ஊற்றி விளக்கேற்ற அவ்வொளி பட்ட இடமெல்லாம் தவளைகளாகவே தெரியும் விளக்கை அணைத்து விட்டால் ஒன்றுமிராது.
 
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

வியாழன், 6 மார்ச், 2014

ஆடுகள் எழுந்திராத ஜாலம்

தேவாங்கு












 ஒரு தேவாங்கைக்கொன்று அதன் தோலை ட்டுமந்தையில்
(ஆடுகள் படுத்திருக்கும் இடத்தில்)புதைத்துவிட்டால் 
அவ்வாடுகளில் ஒன்றுகூட எழுந்து இரைமேயப்போகாது.
ட்டுமந்தை
 புதைத்திருப்பதை எடுத்துவிட்டால் தான் அவ்வாடுகள் எழுந்து இரைதேடபோகும்.
 

பகிர்வில்
S.கலைசெல்வன் M.A

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

நீர் அஞ்சனம்


கரிசாலாங்கண்ணி, கீழாநெல்லி,சாதிக்காய்,

நரிமிரட்டி, பச்சை ஓணான் பிச்சு மற்றும் கண் இவைகளை 
தேன்விட்டு அரைத்து இம்மையை கொஞ்சம் எடுத்து வெற்றிலை ஒன்றில் தடவி விளக்கின் ஒளியில் பார்த்தால் நீரின் அடியில் புதைந்துள்ள பொருட்கள் அனைத்தும் தெரியும்.
 

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

திங்கள், 24 பிப்ரவரி, 2014

விசிறிகளின் மருத்துவப்பயன்கள்


1)தென்னை,பனை,ஈச்ச மட்டை விசிறிகளினால்: 
வாதம்,பித்தம்,கபம் இவைகளினால் ஏற்படும்
பிணிகளும் சுவையின்மையும் நீங்கும்.


2)வெட்டிவேர் விசிறியினால்:


தாகம்,உடல் எரிச்சல்,பைத்தியம் இவை நீங்கும்.மன ஊக்கம் ஏற்படும்.
 

3)மயில்தோகை விசிறியினால்: 


வாத பித்த நோய்கள், சன்னி, பாதம். வயிற்றுவலி இவை தீரும். 

4)வெண்சாமரத்தினால் விசிறியினால்: வெப்பம்,மயக்கம்,மூர்ச்சை,வியர்வை,ஆயாசம் இவை தீரும்.
புணர்ச்சியில் இச்சையும், செல்வமும் பெருகும்.

 

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

வியாழன், 13 பிப்ரவரி, 2014

கருஞ்சாத்தான் மந்திரம்-தன்வந்திரி


வளமாக கருஞ்சாத்தான் சித்துகேளு
ஐயடா சாத்தாற்றல் மூலஞ்சொல்வேன்
அப்பனே சிம் மவ் அவ்வென்று
கையடா வாயிரத்தெட்டுருவைசொல்லு
கனமாகச் சாடுமடா சாத்தாந்தானும்.
                  
                                 -தன்வந்திரி கலைஞானம்500
கருத்துரை :

கருஞ்சாத்தான் மூலமந்திரத்தை சொல்கிறேன்கேள்,
ஓம் சிம் மவ் அவ் என்று 1008 உரு செபிக்க சித்தியாகும்.
இதை செபிக்கும் முறை என்னவென்றால் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் உடல் சுத்தியுடன் தூய்மையான ஓரு தனியறையில் 

கம்பளி விரித்து அதில் வடக்குநோக்கி அமர்ந்துகொண்டு எதிரில் பச்சரிசிமாவில் ஒரு ஆண்உருவம் செய்து அதற்கு சிவப்புநிற பூக்களை சூட்டி அதற்கு மது,மாமிசம்,வெத்திலைபாக்கு,தேங்காய்,பழம் 
முலிய படைத்து  கற்பூரம்,சாம்பிராணி காட்டி 
ருத்திராச்சமாலையை கையில் ஏந்தி மனஓர்நிலையோடு
1008 உரு செபிக்க கருஞ்சாத்தான் வசியமாகி தனக்கு வேண்டிய ஏவல்பணியை செய்யும்.

  
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

வியாழன், 30 ஜனவரி, 2014

திரிலோக வசியம்

 சந்தனமரத்தில் உள்ள புல்லுருவிக்கு பூராட நட்சத்திரத்தில் 
எலுமிச்சம்பழம் பலி கொடுத்து அப்புல்லுருயை எடுத்து வந்து 
அதனுடன் புனுகு,ஜவ்வாது,பச்சைகற்பூரம் இவைகளை சேர்த்து 
பாலிரைத்து உருட்டி குளிகை(மாத்திரைகளாக) செய்து வைத்துக்கொண்டு இக்குளிகையை வாயில் ஒதுக்கிவைத்து கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.
இதனால் மேலோகம், பூலோகம், பாதாளலோகம் என்ற மூன்று 

லோகத்தில் உள்ளவர்களும் நம் கண்ணிற்க்குதோன்றி  நமக்கு  வசியமாவார்கள்.
 

 பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

வியாழன், 16 ஜனவரி, 2014

அரிசி வேகாத ஜாலம்

அரிசி வேகாத ஜாலம்
நிலவேம்பு வேரை சிறிய துண்டுகளாய் நறுக்கி அரிசி 
அறிக்கும்போதோ, உலைப்பானையிலாவது போட்டுவிட்டால் 
அவ்வரிசி மூன்று நாளானாலும் வேகாது. அவ்வேரை எடுத்துவிட்டு 
வேறு உலைவார்த்து வைத்தால்தான் அரிசி வேகும்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

செவ்வாய், 7 ஜனவரி, 2014

மது அருந்தும் சித்து


வாழைப்பட்டையை இடித்து அதன்சாற்றை கொஞ்சம் குடித்துவிட்டு
பிராந்தி,விஸ்கி,ரம்,கள் என எந்த மதுவகைகளை எவ்வளவு
அருந்தினாலும் போதை ஏறாது
.

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A