வியாழன், 20 மார்ச், 2014

நெருப்பை கையில் அள்ளும் வித்தை

 

வசம்பை கற்றாழைச்சார் விட்டு நன்றாக அரைத்து அதை 
தனது இரு கைகளிலும் பூசிக்கொண்டு நெருப்பை வாரீனால் சுடாது.
இதை பார்ப்பவர்கள் உனக்கு அக்கினி தம்பனமாகி விட்டதாக எண்ணுவார்கள்.

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 16 மார்ச், 2014

பச்சை தவளை ஜாலம்



பச்சை தவளையின் கொழுப்பைக் கொண்டுவந்து அதில் ஒரு வெள்ளைத்துணியை போட்டு பிரட்டி
அதை நிழலிலுலர்த்தி திரியாக திரித்து அத்திரியை விளக்கில் போட்டு விளக்கெண்ணை ஊற்றி விளக்கேற்ற அவ்வொளி பட்ட இடமெல்லாம் தவளைகளாகவே தெரியும் விளக்கை அணைத்து விட்டால் ஒன்றுமிராது.
 
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

வியாழன், 6 மார்ச், 2014

ஆடுகள் எழுந்திராத ஜாலம்

தேவாங்கு












 ஒரு தேவாங்கைக்கொன்று அதன் தோலை ட்டுமந்தையில்
(ஆடுகள் படுத்திருக்கும் இடத்தில்)புதைத்துவிட்டால் 
அவ்வாடுகளில் ஒன்றுகூட எழுந்து இரைமேயப்போகாது.
ட்டுமந்தை
 புதைத்திருப்பதை எடுத்துவிட்டால் தான் அவ்வாடுகள் எழுந்து இரைதேடபோகும்.
 

பகிர்வில்
S.கலைசெல்வன் M.A