சனி, 19 ஏப்ரல், 2014

உடும்பு இறைச்சியின் மருத்துவப்பயன்கள்


உடும்பு இறைச்சியினால் 

மூலம், காது நோய், தலைநோய்.வெள்ளை,வெட்டை,
வீக்கம், மேகம், வாத பித்தம்,தோல் வறட்சி, கிராணி, மூலவாயு,சூதகவாயு,பலவீனம்,குருதி பெருக்கு ஆகியன நீங்கும்.
இதனை உடல் வலுவிற்காக சமைத்துண்பதுண்டு.
பகிர்வில்
சு.கலைச்செல்வன்

7 கருத்துகள்:

  1. மந்திரங்கள் சித்தியானதை எப்படி உணர வேண்டும்?

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு வகையில் உணரலாம்.
    தாங்கள் கேட்பது எந்த மந்திரத்தை பற்றி என்பது தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. ஐயா உங்கள் WhatsApp நம்பர் தாங்க

    பதிலளிநீக்கு
  4. Iyya விந்து ஸ்தம்பனம் மந்திர முறை கூறுங்கள்

    பதிலளிநீக்கு