வெள்ளி, 30 மே, 2014

பிரசவ வேதனை நீங்கி பிள்ளை பிறக்க மந்திரம்


தூய்மையான ஓரிடத்தில் உடல்மன சுத்தியுடன் அமர்ந்து 

பசுவின் வெண்ணெய் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு
''ஓம் டம் டம் கங் கணேசாய நமஹ" என்று 108 உரு செபித்து

பிரசவ வேதனைப்படும் பெண்ணின் தொப்புழில் பூச வேதனை 
நீங்கி உடனே பிரசவமாகும்,
 


பகிர்வில்
சு.கலைச்செல்வன் எம்.ஏ

சனி, 17 மே, 2014

மழையில் நனையாது சஞ்சரிக்கும் ஜாலம்


ஆந்தையின் கண்,
இந்திரகோபப்பூச்சி,
பாதரசம்
-இம்மூன்றையும் ஒரு ஆண் களர்ச்சிக்காயில் துவாரம் 

போட்டு அதில் இம்மூன்றையும் அதனுள் அடைத்து மெழுகினால் அத்துவாரத்தை மூடி அக்காயை வாயிலடக்கிக் கொண்டு மழை 
பெய்யும் போது நடந்து போனால் நனையாமல் போகலாம்.
பார்ப்பவர்கள் மகாசித்தரென வணங்குவார்கள்.
 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 4 மே, 2014

பத்மாவதி எட்சணி மந்திரம்

"ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் பத்மாவதி 
சகலலோக திரிகால வர்த்தமானம் ஸதய ஸதய சுவாகா".
இம்மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 22 நாட்கள் செபிக்க சித்தியாகும்.


பூஜை முறை
பால்,பழ்ம்,தேங்காய்,சுண்டல்,வடை,செவ்வலரி புஷ்பம் 
இவைகளை வைத்து தீபதூபம் காட்டி செபம் 
செய்ய 22வது நாள் பத்மாவதி எட்சணி பிரசன்னமாகும்.
இது குறி சொல்லும் முக்கால நடப்பையும் இதன்மூலம் 
தெரிந்து கொள்ளலாம். மேலும் திருட்டு போன பொருள் 
அது இருக்குமிடம் அதை எடுத்தவன் யார் என்பதையும்
அறியலாம்.மூலிகை, ரசாயனம் இவற்றை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.


                                                               -இந்திர ஜாலம்
பகிர்வில்
சு.கலைச்செல்வன் M.A