திங்கள், 29 செப்டம்பர், 2014

காயசித்தி கற்பம்

வெள்ளறுகு சமூலத்தை(முழுச்செடியை)கொண்டுவந்து பசும்பாலில் அரைத்து காலை-மாலை என ஒரு மண்டலம்(48-நாட்கள்) உண்டுவர காயசித்தி உண்டாகும். 
உடம்பிலுள்ள நோய்களெல்லாம்விலகிவிடும்.
நரைதிரை மாறும். இக்கற்பத்தை உண்டு காயசித்தி அடைந்தவர்க்கு உலகமே வசியமாவதோடு தேவர்களும் சித்தர்களும் வசியமாகி கேட்டதையெல்லாம் தருவார்கள்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A


8 கருத்துகள்:

  1. Nalla thagaval...mikke nandri... thangal pani thodare aandavan arul piriyadhum...

    பதிலளிநீக்கு
  2. kalai selvan sir,
    nalla pathivu. ungal sevai melum thodara valthukkal.
    R.Chandran
    Maharashtra

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பதிவுக்கு ஆதாரமாக எதை வைத்துள்ளீர்கள் ....சித்தர் பாடல்களா ? செய்யுள் பாடல் எதுவுமா ?

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் அய்யா.தங்கள் பதிவுக்கு நன்றி. 48 நாட்களும் எப்படி சாப்பிடவேண்டும், சாபம் நீக்கி எடுக்க வேண்டுமா? குறிப்பிட்டால் நலம். வணக்கம்.

    பதிலளிநீக்கு