வெள்ளறுகு சமூலத்தை(முழுச்செடியை)கொண்டுவந்து பசும்பாலில் அரைத்து காலை-மாலை என ஒரு மண்டலம்(48-நாட்கள்) உண்டுவர காயசித்தி உண்டாகும்.
உடம்பிலுள்ள நோய்களெல்லாம்விலகிவிடும்.
நரைதிரை மாறும். இக்கற்பத்தை உண்டு காயசித்தி அடைந்தவர்க்கு உலகமே வசியமாவதோடு தேவர்களும் சித்தர்களும் வசியமாகி கேட்டதையெல்லாம் தருவார்கள்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A
உடம்பிலுள்ள நோய்களெல்லாம்விலகிவிடும்.
நரைதிரை மாறும். இக்கற்பத்தை உண்டு காயசித்தி அடைந்தவர்க்கு உலகமே வசியமாவதோடு தேவர்களும் சித்தர்களும் வசியமாகி கேட்டதையெல்லாம் தருவார்கள்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A
Nalla thagaval...mikke nandri... thangal pani thodare aandavan arul piriyadhum...
பதிலளிநீக்குkalai selvan sir,
பதிலளிநீக்குnalla pathivu. ungal sevai melum thodara valthukkal.
R.Chandran
Maharashtra
தங்கள் பாராட்டுதலுக்கு நன்றி நண்பரே
நீக்குGood info..
பதிலளிநீக்குThanks..
Kaya karpam sappida pathiyam Murray solungal sir
பதிலளிநீக்குஉங்கள் பதிவுக்கு ஆதாரமாக எதை வைத்துள்ளீர்கள் ....சித்தர் பாடல்களா ? செய்யுள் பாடல் எதுவுமா ?
பதிலளிநீக்குவணக்கம் அய்யா.தங்கள் பதிவுக்கு நன்றி. 48 நாட்களும் எப்படி சாப்பிடவேண்டும், சாபம் நீக்கி எடுக்க வேண்டுமா? குறிப்பிட்டால் நலம். வணக்கம்.
பதிலளிநீக்குஇதற்கு பத்தியம்
பதிலளிநீக்கு