திங்கள், 6 அக்டோபர், 2014

தேங்காயை சிதறடிக்கும் சித்து


சுண்ணாம்பு காளவாய் கொளுத்துவதற்குமுன் அதற்கடியில் ஒரு தேங்காயை புதைத்து விட்டு அக்கால்வாய் கொளுத்தி முடித்த

பின்பு புதைத்த தேங்காயை எடுத்து வந்து அனைவருக்கு காட்டி
இதோ என் மந்திரசக்தியால் இத்தேங்காயை சுக்கல் சுக்கலாக சிதறச்செய்கிறேன் என்று சொல்லி தேங்காயை கிழே வைத்து 

மந்திரம் சொல்லி நீர் தெளிப்பதுபோல அதில் தண்ணீரை தெளிக்க
அத்தேங்காய் சுக்கல் சுக்கலாக சிதறிவிடும்.

இதைக்கண்டவர்கள் பிரமிப்பார்கள்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A