வியாழன், 16 ஜனவரி, 2014

அரிசி வேகாத ஜாலம்

அரிசி வேகாத ஜாலம்
நிலவேம்பு வேரை சிறிய துண்டுகளாய் நறுக்கி அரிசி 
அறிக்கும்போதோ, உலைப்பானையிலாவது போட்டுவிட்டால் 
அவ்வரிசி மூன்று நாளானாலும் வேகாது. அவ்வேரை எடுத்துவிட்டு 
வேறு உலைவார்த்து வைத்தால்தான் அரிசி வேகும்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A