திங்கள், 24 பிப்ரவரி, 2014

விசிறிகளின் மருத்துவப்பயன்கள்


1)தென்னை,பனை,ஈச்ச மட்டை விசிறிகளினால்: 
வாதம்,பித்தம்,கபம் இவைகளினால் ஏற்படும்
பிணிகளும் சுவையின்மையும் நீங்கும்.


2)வெட்டிவேர் விசிறியினால்:


தாகம்,உடல் எரிச்சல்,பைத்தியம் இவை நீங்கும்.மன ஊக்கம் ஏற்படும்.
 

3)மயில்தோகை விசிறியினால்: 


வாத பித்த நோய்கள், சன்னி, பாதம். வயிற்றுவலி இவை தீரும். 

4)வெண்சாமரத்தினால் விசிறியினால்: வெப்பம்,மயக்கம்,மூர்ச்சை,வியர்வை,ஆயாசம் இவை தீரும்.
புணர்ச்சியில் இச்சையும், செல்வமும் பெருகும்.

 

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A