வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

நீர் அஞ்சனம்


கரிசாலாங்கண்ணி, கீழாநெல்லி,சாதிக்காய்,

நரிமிரட்டி, பச்சை ஓணான் பிச்சு மற்றும் கண் இவைகளை 
தேன்விட்டு அரைத்து இம்மையை கொஞ்சம் எடுத்து வெற்றிலை ஒன்றில் தடவி விளக்கின் ஒளியில் பார்த்தால் நீரின் அடியில் புதைந்துள்ள பொருட்கள் அனைத்தும் தெரியும்.
 

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A