திங்கள், 29 செப்டம்பர், 2014

காயசித்தி கற்பம்

வெள்ளறுகு சமூலத்தை(முழுச்செடியை)கொண்டுவந்து பசும்பாலில் அரைத்து காலை-மாலை என ஒரு மண்டலம்(48-நாட்கள்) உண்டுவர காயசித்தி உண்டாகும். 
உடம்பிலுள்ள நோய்களெல்லாம்விலகிவிடும்.
நரைதிரை மாறும். இக்கற்பத்தை உண்டு காயசித்தி அடைந்தவர்க்கு உலகமே வசியமாவதோடு தேவர்களும் சித்தர்களும் வசியமாகி கேட்டதையெல்லாம் தருவார்கள்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A