இந்திய அரசில் இவர் வகிக்காத பதவியே இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு பல பதவிகளை வகித்தவர்.
இவர் வகித்த பதவிகள் 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார்.
இன்றளவும்
தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது
தான் வாழ்ந்த காலத்தில் செல்வம்,செல்வாக்கு,பதவி,புகழ் அனைத்தும் இவரை தேடி வந்ததற்க்கு காரணம் இவர் தனது இறுதி காலம் வரையில் இடைவிடாமல் சொர்ண ஆக்ருஷண பைரவர் மந்திரத்தை செபித்து வந்தார்.
அதன் பயனாய் பல பதவிகளை பெற்று மக்கள் செல்வாக்கு,
அரசியல் செல்வாக்கு,புகழ்,பாராட்டுக்கள் அனைத்தையும்
பெற்று இன்றுவரை மறையாத தலைவராய் அவர் பெயர்
நிலைக்கும்படி வாழ்க்கை அமைந்ததற்கு காரண்மாய்
அமைந்ததே இம்மந்திரமாகும்.
இது சொர்ண ஆக்ருஷண பைரவர் மந்திரமாகும் இம்மந்திரத்தை கற்றவர் தனது இறுதி காலத்தில் இதை யாரிடமாவது சொல்லிவிட்டுத்தான்
இறக்க வேண்டுமென்பது வேத கடமையாகும்.
அதனால் ராஜாஜி தனது இறுதி காலத்தில் தன்
மகனிடம் கூறலாமென இருந்தார் ஆனால் அவர் குடிகாரராய்
இருந்ததால் வேரு யாரிடமும் அதை சொல்ல மனமில்லாமல்
தன் விட்டில் வள்ந்து வந்த கன்றுக்குட்டியின் காதில் அம்மந்திரத்தை செபித்தார்.
இதை ஒரு தகவலாக மட்டுமே இங்கு பகிர்கிறேன்.
பகிர்வில் சு.கலைச்செல்வன் எம்.ஏ
இவர் வகித்த பதவிகள் 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார்.
இன்றளவும்
தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது
தான் வாழ்ந்த காலத்தில் செல்வம்,செல்வாக்கு,பதவி,புகழ் அனைத்தும் இவரை தேடி வந்ததற்க்கு காரணம் இவர் தனது இறுதி காலம் வரையில் இடைவிடாமல் சொர்ண ஆக்ருஷண பைரவர் மந்திரத்தை செபித்து வந்தார்.
அதன் பயனாய் பல பதவிகளை பெற்று மக்கள் செல்வாக்கு,
அரசியல் செல்வாக்கு,புகழ்,பாராட்டுக்கள் அனைத்தையும்
பெற்று இன்றுவரை மறையாத தலைவராய் அவர் பெயர்
நிலைக்கும்படி வாழ்க்கை அமைந்ததற்கு காரண்மாய்
அமைந்ததே இம்மந்திரமாகும்.
இது சொர்ண ஆக்ருஷண பைரவர் மந்திரமாகும் இம்மந்திரத்தை கற்றவர் தனது இறுதி காலத்தில் இதை யாரிடமாவது சொல்லிவிட்டுத்தான்
இறக்க வேண்டுமென்பது வேத கடமையாகும்.
அதனால் ராஜாஜி தனது இறுதி காலத்தில் தன்
மகனிடம் கூறலாமென இருந்தார் ஆனால் அவர் குடிகாரராய்
இருந்ததால் வேரு யாரிடமும் அதை சொல்ல மனமில்லாமல்
தன் விட்டில் வள்ந்து வந்த கன்றுக்குட்டியின் காதில் அம்மந்திரத்தை செபித்தார்.
இதை ஒரு தகவலாக மட்டுமே இங்கு பகிர்கிறேன்.
பகிர்வில் சு.கலைச்செல்வன் எம்.ஏ
ஒவ்வொரு பதிவுக்கும் ஏன் இவ்வளவு தாமதம்???
பதிலளிநீக்கு??
எது எப்போது அறியபட வேண்டுமோ அதை அப்போது அறிவுமையம் அறியபடுத்தும்
நீக்குமந்திரத்தை முழுமையாக பதிவிடலாமே
பதிலளிநீக்குசெல்வம் வேண்டி பூஜை செய்யும் போது மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும். இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். இதை தினமும் கூற அருள்செல்வம் முதலில் வரும், பின்பு பொருள்செல்வம் தானாக தேடி வரும்.
நீக்குஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!
அஷ்ட லக்ஷ்மிகளும் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால், இவர்களின் சக்தி குறையும் என்று கூறுவர். இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.
இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று, ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்:
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரம்:
ஓம், ஏம், ஐம், க்லாம்; க்லீம், க்லூம்; ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத் தோரணாய, அஜாமிள பந்தநாய, லோகேஸ்வராய,
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய, மமதாரித்ரிய வித்வேஷணாய,
ஓம், ஸ்ரீம், மஹா பைரவாய நமஹ
எல்லா விசங்களையும் பொதுவில் சொல்லுதல் நல்லதல்ல இருப்பினும் இப்படியும் சில விசயங்கள் உள்ளன என அனைவரும் அறிந்துகொள்ளவே இங்கு இதை சொன்னோம்.
பதிலளிநீக்குநன்றி
சூப்பருங்க. மந்திரம் முழுமையாக கூறியிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்
பதிலளிநீக்குவணக்கம் ஐயா
பதிலளிநீக்குதனிப்பட்ட மின்னஞ்சலுக்கு மந்திரத்தை அனுப்ப முடியுமா ஐயா
prasanna.stmp@gmail.com
நன்றி
mrikkas2@gmail.com
பதிலளிநீக்குசொர்ண ஆகர்ஷணம் மந்திரம் நானும் கூறி வருகிறேன் நல்ல பலன்
பதிலளிநீக்குVanakam nan sourastrapuram madurai il irikn enku intha manthiram solvirkala
நீக்குசொர்ண ஆகர்ஷணம் மந்திரம் நானும் கூறி வருகிறேன் நல்ல பலன்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு