சனி, 11 ஜூலை, 2015

மழை பொழியும் சித்து


மழை பெய்யாமல் அவதிப்படும் ஊர்களில் சில விதவைப்பெண்களை அழைத்து வந்து ஒரு மண் குடுவையில் அரிசி,
தேங்காய்,பழம், முதலியன எடுத்து போய் ஒரு ஏரியில் வைத்து பொங்கல் வைத்து ஒரு கோழிக்குஞ்சு பலி கொடுத்து
தலையை விரித்து போட்டு ஆகாயத்தைப்பார்த்து மழை வரவேண்டுமென்று வேண்டி ஒப்பாரி வைத்து கொண்டுப்போன
பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வந்துவிடவும்.மறு நாளைக்குள் மழை பெய்து ஏரி நிறைந்துவிடும்.
 

பகிர்வில்
சு.கலைச்செல்வன்

3 கருத்துகள்: