புதன், 28 டிசம்பர், 2016

காம கேசரி குளிகை-அகத்தியர்

அகத்தியர் அருளிய காமகேசரி குளிகை


*இக்குளிகையை உண்பதால் தாது விருத்தி உண்டாகும்,
*நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும்.
*ஆண்குறி பலப்படும் (நல்ல டெம்பர் கிடைக்கும்
*நரம்புகள் பலப்படும்,உடல் உறுதிபடும்,
*உடலில் வாசனை வீசும்,காயகல்பமாகும், 
*விந்து கெட்டி படும், விந்துவில் உயிரணுக்கள்கூடும், 
*உடலுறவில் பெண்கள் போதுமென சொல்லும் அளவிற்கு 
அவர்களை திருப்தி படுத்த முடியும் 

மேலும் இக்குளிகையை முறையாக உண்பவர்க்கு 
யாணையின் பலமும், 
குதிரையின் வேகமும் உண்டாகும் என்கிறார் அகத்திய
     
இக்குளிகையை தினமும் காலை-மாலை  1மாத்திரைவீதம் 
48நாட்கள் பசும்பாலிம் உண்ண வேண்டும்.

பத்தியம்:
புளிப்பு,அதிக காரம், அதிக உப்பு சேர்த்து உண்ணக்கூடாது,
புகை பிடித்தல், மது அருந்துகள், மருந்துண்ணும் நாட்களில் 
பெண்களுடன் உறவு கொள்ளக்கூடாது.