ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

நாய் கடிக்காதிருக்க ஜாலம்

நாயுருவி இலை, எருக்கன் இலை, எருக்கன் மொக்கு - இம்மூன்றையும் கசக்கி உன்னை கடிக்கவரும் நாய் முகத்தில் எரிந்தால் அதை முகர்ந்தவுடன் அந்நாய் மயக்கம் கொள்ளும். இதைக் கண்டவர்கள் நாயின் வாயை கட்டிவிட்டார் என எண்ணுவார்கள்.

1 கருத்து: