Manthrigam | manthiram | vasiyam | sitharkal
ஞாயிறு, 29 டிசம்பர், 2013
நல்லபாம்பு ஜாலம்
நல்லபாம்பின் கொழுப்பை ஒரு வெள்ளைதுணியில் தடவி
நிழலில் உலர்த்தி அதை திரித்து திரியாக்கி அத்திரியை
விளக்கில் போட்டு அதில் ஆமணக்கெண்ணையை ஊற்றி
தீபமேற்ற அவ்வெளிச்சம் பட்ட இடமெல்லாம் நல்ல பாம்புகள் ஊர்வதைப்போல் இருக்கும்.
பார்ப்பவர்கள் பயந்து ஆச்சரியப்படுவார்கள்.
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)