எதிரியின் காலடிமண், நண்டுகுழி மண்,சுடுகாட்டு மண்,
பெருங்காயம்,21 மிளகு இவைகளை ஒரு மண்பாண்டத்தில் போட்டு புளியமரத்துவிறகால் தீயை எரித்துக்கொண்டே 'நசி மசி ' செபிக்க
நிற்கும். அப்படியும் எரிச்சல் நிற்காமல் அவன் துன்பப்பட்டால் அதை நிவர்த்தி செய்ய
முத்திய புளியம்பட்டையை நீரில் இடித்துப் போட்டு சர்க்கரை சேர்த்து கசாயமாக காய்ச்சி
3 நாள் காலை-மாலை உட்கொள்ள நிவர்த்தியாகும்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A