ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

மருத்துவரை அழைக்கும் திசைகளின் குணம் - யூகிமுனிவர்

மருத்துவரை ஒருவன் அழைக்கும்போது

கிழக்கில் இருந்து அழைத்தால்                                         - நன்று
தென் கிழக்கு, தென் மேற்க்கு ஆகிய
திசைகளில் நின்று அழைத்தால்                                     - நோயாளி இறக்கும் குறிப்பை உணர்த்தும்
மேற்க்கு நின்று அழைத்தால்                                            - நன்று
வடமேற்க்கு                                                                                  - மத்திமம்
வடகிழக்கு                                                                                      - நற்குணம் தரும்  என்கிறார் யூகிமுனிவர்

                                                                                                                                                பகிர்வில் சு.கலைச்செல்வன்
                                                                                       -அறிவுமையம்-

மருத்துவர் அணியவேண்டிய ஆடை- யூகிமுனிவர்


          தூய்மையான வெண்மை நிற ஆடை உடுத்தி வினைதீர வேண்டுமென நினைத்து மருந்து செய்பவரே மேன்மைமிக்க மருத்துவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்,
இவர்கள் பல நூல்களை கற்றுத்தேர்ந்தவர் என்பதை கண்டுகொள்ளலாம் என்கிறார் யூகிமுனிவர்.
                                                                                                                            பகிர்வில் சு.கலைச்செல்வன்
                                                              -அறிவுமையம்-