தூய்மையான வெண்மை நிற ஆடை உடுத்தி வினைதீர வேண்டுமென நினைத்து மருந்து செய்பவரே மேன்மைமிக்க மருத்துவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்,
இவர்கள் பல நூல்களை கற்றுத்தேர்ந்தவர் என்பதை கண்டுகொள்ளலாம் என்கிறார் யூகிமுனிவர்.
பகிர்வில் சு.கலைச்செல்வன்
-அறிவுமையம்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக