ஆமப்பா செத்தவனை எழுப்பக்கேளு
அறைகிறேன் அட்சரத்தை அன்பாய்த்தானே
பாமப்பா பிறங் பிறங் சிவாயஓம் நம சுவாகா வென்னில்
பொன்றாது எழுவகையின் தோற்றப்பேரெல்லாம்
ஏமப்பா வாமத்தைப் பிரித்துச் சொன்னோம்
வேமப்பா உள்ளபடி திறந்து போட்டேன்
வெற்றியுள்ள புத்திரற்கு விரித்துச் சொல்லே.
-கருவூரார் பலதிரட்டு-(வாமமுகம்)
விளக்கம்:
செத்தவனை எழுப்பக் கேள், " பிறங் பிறங் சிவாய ஓம் நம சுவாகா" என்ற மந்திரத்தால் செத்தவனைவனை உயிர்பிக்க முடியும் என்கிறார் கருவூரார்.
ஏமப்பா வாமத்தைப் பிரித்துச் சொன்னோம்
வேமப்பா உள்ளபடி திறந்து போட்டேன்
வெற்றியுள்ள புத்திரற்கு விரித்துச் சொல்லே.
-கருவூரார் பலதிரட்டு-(வாமமுகம்)
விளக்கம்:
செத்தவனை எழுப்பக் கேள், " பிறங் பிறங் சிவாய ஓம் நம சுவாகா" என்ற மந்திரத்தால் செத்தவனைவனை உயிர்பிக்க முடியும் என்கிறார் கருவூரார்.
இந்த மந்திரத்தை எத்தினை தடவை சொல்ல வேண்டும்
பதிலளிநீக்குநாளொன்றுக்கு 1008 உருவீதம் 100 நாட்கள் செபிக்க சித்தியாகும்.
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குWho is your Guru. Where did you gather such informations
பதிலளிநீக்கு