திங்கள், 10 செப்டம்பர், 2012
கட்டிகள்,சிரங்குக்கு மந்திரம்
கட்டிகள் பழுத்தபின் உடைக்கும் மந்திரம்:
நஞ்சு, பிஞ்சு, நாசமதாகிப் பிஞ்சு நஞ்சு போக ஸ்வாஹா! (108உரு)
நஞ்சு, பிஞ்சு, நாசமதாகிப் பிஞ்சு நஞ்சு போக ஸ்வாஹா! (108உரு)
சிரங்கு கண்டவுடன் செய்கிற மந்திரம்:
மசிமா மசி; நசி மா நசி! (108உரு)
சிரங்கு நைய மந்திரம்
கசி; நசி! (108உரு)
மசிமா மசி; நசி மா நசி! (108உரு)
சிரங்கு நைய மந்திரம்
கசி; நசி! (108உரு)
வயிற்று வலி தீர
*பதினைந்து மிளகு எடுத்து நன்றாக அறைத்துப் பசு வெண்ணெய்யுடன் கலந்து காலை வேளையில் 3-நாட்கள் சாப்பிட வயிற்று வலி தீரும்,
*வெங்காயச் சாறு எடுத்து அத்துடன் போதிய உப்பு கலந்து உட்கொண்டால் வயிற்று வலி நீங்கிவிடும்.
*பழுத்த பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கிவிடும்.
*கறிவேப்பிலையை அப்படியே பச்சையாகத் துவையல் செய்து சாப்பிட வயிற்றுவலி இருக்காது.
ஞாயிறு, 9 செப்டம்பர், 2012
குறி சொல்லும் கர்ண எட்சிணி
யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போம்.
கர்ண எட்சிணி மந்திரம்
'ஓம் ஹ்ரிம் ஸ்ரீம் க்லிம் நமோ பகவதே அரவிந்தே மமவசம் குருகுரு சுவாஹா"
கர்ண எட்சிணி மந்திரம்
'ஓம் ஹ்ரிம் ஸ்ரீம் க்லிம் நமோ பகவதே அரவிந்தே மமவசம் குருகுரு சுவாஹா"
- இம்மந்திரத்தை தினம் 1008-உருவீதம் 10 நாட்கள் செபிக்க கர்ண எட்சிணி பிரசன்னமாகும். இந்த தேவதை மூன்றுகால நடப்பையும் சொல்லும்.
பூஜை முறை:
நிவேதனம், அதிரசம், சுண்டல், அப்பம்,தேன், வாசனை திரவியம் - முதலியன வைத்து வணங்கி தூபதீபம் காட்டி செபம் செய்ய வேண்டும்.இதை சித்திசெய்தால் தினம் பத்துபேர் நம்மை சூழ்ந்து கொண்டு இருப்பார்கள்.சர்வ சௌக்கியமுண்டாகும் என்கிறது மலையாள மாந்திரீகம்.
விந்திறங்கா வசியம்-கோரக்கர்
மெல்லியரை உம்-யம் மென்றுறைத்துச் சேர
மேவிய விந்திறங்கா வசியமாமே.
-சந்திர ரேகை
பொருள்:
பெண்களை சேரும் முன் உம்-யம் என்று 108 முறை
எண்ணியவாறு முச்சை இழுத்தடக்கி செபித்திவிட்டு பின்பு
புணர்தால் விந்து இறங்காது.இதனால் ஆனந்தம் அடைந்த
பெண்கள் உன்னிடம் வசியமாவார்கள்.
மாரண சூட்சமம்- கோரக்கர்
சொல்லிடுவேன் மாரணத்தின் சூட்சம் தன்னைச்
சுருக்காகப் பூரணமாய் வாசிகூட்டி
நல்லதொரு உம் நம் மென்றிழுத்த டக்கி
நாட்டிலுன்னை எதிர்த்தோர்க்கு சாபம் ஈந்தால்
தொல்லைமிக வடைந்திடுவார் துலங்க மாட்டார்
துரிதமுடன் வல்லரக்கர் எதிர்நில்லார்கள்
-சந்திரரேகை(117)
பொருள்:
முச்சை இழுத்தடக்கி உம்-நம் என்று 16 உரு மனதினில் செபித்து
நாட்டில் உன்னை எதிர்வர்களுக்கு சாபம் கொடுத்தால் அது
பலித்துவிடும். மந்திரம் சித்தியடைய வேண்டுமானால் முதலில்
ஓம் உம் நம் என்ற இம்மந்திரத்தை 1008 உரு செபிக்க
சித்தியாகும். பின்னர் பிரயோகம் செய்ய சித்தியாகும்
இதனால் உன் எதிரிகள் பல தொல்லைகளுக்கு ஆளவார்கள்.
அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் விலங்காமல்
போய்விடும். இதனால் எப்படிபட்ட கொடியவர்களும் உன் எதிரில்
நிற்க அஞ்சுவார்கள் என்கிறார் கோரக்கர்.
சுருக்காகப் பூரணமாய் வாசிகூட்டி
நல்லதொரு உம் நம் மென்றிழுத்த டக்கி
நாட்டிலுன்னை எதிர்த்தோர்க்கு சாபம் ஈந்தால்
தொல்லைமிக வடைந்திடுவார் துலங்க மாட்டார்
துரிதமுடன் வல்லரக்கர் எதிர்நில்லார்கள்
-சந்திரரேகை(117)
பொருள்:
முச்சை இழுத்தடக்கி உம்-நம் என்று 16 உரு மனதினில் செபித்து
நாட்டில் உன்னை எதிர்வர்களுக்கு சாபம் கொடுத்தால் அது
பலித்துவிடும். மந்திரம் சித்தியடைய வேண்டுமானால் முதலில்
ஓம் உம் நம் என்ற இம்மந்திரத்தை 1008 உரு செபிக்க
சித்தியாகும். பின்னர் பிரயோகம் செய்ய சித்தியாகும்
இதனால் உன் எதிரிகள் பல தொல்லைகளுக்கு ஆளவார்கள்.
அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் விலங்காமல்
போய்விடும். இதனால் எப்படிபட்ட கொடியவர்களும் உன் எதிரில்
நிற்க அஞ்சுவார்கள் என்கிறார் கோரக்கர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

