வெள்ளி, 30 மே, 2014
சனி, 17 மே, 2014
மழையில் நனையாது சஞ்சரிக்கும் ஜாலம்
ஆந்தையின் கண்,
இந்திரகோபப்பூச்சி,
பாதரசம் -இம்மூன்றையும் ஒரு ஆண் களர்ச்சிக்காயில் துவாரம்
போட்டு அதில் இம்மூன்றையும் அதனுள் அடைத்து மெழுகினால் அத்துவாரத்தை மூடி அக்காயை வாயிலடக்கிக் கொண்டு மழை
பெய்யும் போது நடந்து போனால் நனையாமல் போகலாம்.
பார்ப்பவர்கள் மகாசித்தரென வணங்குவார்கள்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A
ஞாயிறு, 4 மே, 2014
பத்மாவதி எட்சணி மந்திரம்
"ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் பத்மாவதி
சகலலோக திரிகால வர்த்தமானம் ஸதய ஸதய சுவாகா".
இம்மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 22 நாட்கள் செபிக்க சித்தியாகும்.

இம்மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 22 நாட்கள் செபிக்க சித்தியாகும்.

பூஜை முறை
பால்,பழ்ம்,தேங்காய்,சுண்டல்,வடை,செவ்வலரி புஷ்பம்
பால்,பழ்ம்,தேங்காய்,சுண்டல்,வடை,செவ்வலரி புஷ்பம்
இவைகளை வைத்து தீபதூபம் காட்டி செபம்
செய்ய 22வது நாள் பத்மாவதி எட்சணி பிரசன்னமாகும்.
இது குறி சொல்லும் முக்கால நடப்பையும் இதன்மூலம்
இது குறி சொல்லும் முக்கால நடப்பையும் இதன்மூலம்
தெரிந்து கொள்ளலாம். மேலும் திருட்டு போன பொருள்
அது இருக்குமிடம் அதை எடுத்தவன் யார் என்பதையும்
அறியலாம்.மூலிகை, ரசாயனம் இவற்றை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
-இந்திர ஜாலம்
பகிர்வில்
சு.கலைச்செல்வன் M.A
அறியலாம்.மூலிகை, ரசாயனம் இவற்றை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
-இந்திர ஜாலம்
பகிர்வில்
சு.கலைச்செல்வன் M.A
சனி, 19 ஏப்ரல், 2014
வியாழன், 20 மார்ச், 2014
ஞாயிறு, 16 மார்ச், 2014
வியாழன், 6 மார்ச், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





