வெள்ளி, 6 மார்ச், 2015

ராஜாஜி செபித்த மந்திரம்

இந்திய அரசில் இவர் வகிக்காத பதவியே இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு பல பதவிகளை வகித்தவர்.
இவர் வகித்த பதவிகள் 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார்.
 
இன்றளவும்
தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது


 தான் வாழ்ந்த காலத்தில் செல்வம்,செல்வாக்கு,பதவி,புகழ் அனைத்தும் இவரை தேடி வந்ததற்க்கு காரணம் இவர் தனது இறுதி காலம் வரையில் இடைவிடாமல் சொர்ண ஆக்ருஷண பைரவர் மந்திரத்தை செபித்து வந்தார்.

அதன் பயனாய் பல பவிகளை பெற்று மக்கள் செல்வாக்கு,
அரசியல் செல்வாக்கு,புகழ்,பாராட்டுக்கள் அனைத்தையும்
பெற்று இன்றுவரை மறையாத தலைவராய் அவர் பெயர் 

நிலைக்கும்படி வாழ்க்கை அமைந்ததற்கு காரண்மாய் 
அமைந்ததே இம்மந்திரமாகும்.
 

இது சொர்ண ஆக்ருஷண பைரவர் மந்திரமாகும் இம்மந்திரத்தை கற்றவர் தனது இறுதி காலத்தில் இதை யாரிடமாவது சொல்லிவிட்டுத்தான் 
இறக்க வேண்டுமென்பது வேத கடமையாகும்.

அதனால் ராஜாஜி தனது இறுதி காலத்தில் தன்
மகனிடம் கூறலாமென இருந்தார் ஆனால் அவர் குடிகாரராய் 

இருந்ததால் வேரு யாரிடமும் அதை சொல்ல மனமில்லாமல்
தன் விட்டில் வள்ந்து வந்த கன்றுக்குட்டியின் காதில் அம்மந்திரத்தை செபித்தார்.

  இதை ஒரு தகவலாக மட்டுமே இங்கு பகிர்கிறேன்.
 



                                                     பகிர்வில் சு.கலைச்செல்வன் எம்.ஏ

திங்கள், 26 ஜனவரி, 2015

சனி, 15 நவம்பர், 2014

ஸ்திரி வசிய மஞ்சள்

  பெண்கள் பூசிக்குளிக்கும் மஞ்சளில் பெரிதாக ஆறு எடுத்து நண்டு குழியில் போட்டு வைக்கவும்.பின்னர் அடுத்த நாள் சென்று அந்த 
நண்டு குழியை பார்க்கவும் அச்சமயத்தில் நண்டு நீங்கள்
குழியில் போட்ட மஞ்சளில் சில மஞ்சளை மட்டும் வெளியில் தள்ளிவிட்டிருக்கும்.அதை எடுக்காமல் நண்டு குழிக்குள் இருக்கும் மஞ்சளை மட்டும் எடுத்து வந்து நலங்கு சாமனோடு கலந்து அரைத்து
உடம்பில் பூசி குளித்துவிட்டு செல்ல அவளை கண்ட அனைவரும் அவளுக்கு வசியமாகி அவள் சொல்வதை கேட்டு நடப்பார்கள்.

இதை ஆண்கள் நெற்றியில் சந்தனத்திற்கு பதிலாக இம்மஞ்சள் பூசி
அதன்மீது குங்குமம் இட்டு செல்ல கண்டவர் வசியமாவார்கள்.
 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A


மாந்த்ரீகம், மந்திரங்கள், ஜால வித்தைகள், பூஜைகள், மாரணம், பேதனம், வசியம், பதினெட்டு, சித்தர்கள், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மருந்து, மந்திரம், பிராணாயாமம், பாஷாணங்கள், சொக்குப் பொடி, வசியம், சித்துக்கள் , மெய்ஞானம், செந்தூரம், தைலம், சுவாச பந்தனம், சூக்கும சரீரம், கூடு விட்டு கூடு பாய்தல், குண்டலினி சக்தி, இரசமணி, கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம், ந்த்ரீகம், வசியம், கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம், மாரணம், பேதனம், வித்வேஷனம், மாந்திரீக இரகசியம், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மிளகு, திப்பிலி, மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மெய்ஞானம், மூல நோய், மனையடி, சாஸ்திரம், மருந்து, மந்திரம், காயத்திரி மந்திரம், மந்திர யோகம், ப்ராணாயாமம், பிராணாயாமம், பாஷாணங்கள், வைத்தியம், நவரத்தினம், பஞ்சபூதம், நாடி சோதிடம், வைத்திய சாரம் 600, திரிகடுகம், ஜீவசமாதி, ஜோதிடம், தசதீட்சை, சொர்ண ஜாலம், சொக்குப் பொடி, செந்தூரம், தைலம், ஜால வித்தைகள், சூக்கும சரீரம், சுவாச பந்தனம், சுக்கு, சித்தர்பாடல்கள் எம்பி 3, சித்தர் வணக்கம், சித்தர் பாடல், சித்த ரகசியம், சாயா புருஷ தரிசனம், சாபநிவர்த்தி, சந்திரரேகை, சதுரகிரி, சகுன சாஸ்திரம், கூடு விட்டு கூடு பாய்தல், குழித்தைலம், குறி சொல்லுதல், கை வைத்தியம், குண்டலினி சக்தி, காயத்ரி மந்திரம், காயந்திரி மந்திரம், காயகற்பம், ஆரூடம், ஆறுமுக நாவலர், அட்டை விடல், ஆன்மீகம், இரசமணி, ஆசிரமங்கள், அளவை முறைகள், ஆசனங்கள், மாந்த்ரீகம், மந்திரங்கள், ஜால வித்தைகள், பூஜைகள், மாரணம், பேதனம், வசியம், பதினெட்டு, சித்தர்கள், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மருந்து, மந்திரம், பிராணாயாமம், பாஷாணங்கள், சொக்குப் பொடி, வசியம், சித்துக்கள் , மெய்ஞானம், செந்தூரம், தைலம், சுவாச பந்தனம், சூக்கும சரீரம், கூடு விட்டு கூடு பாய்தல், குண்டலினி சக்தி, இரசமணி, கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம், ந்த்ரீகம், வசியம், கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம், மாரணம், பேதனம், வித்வேஷனம், மாந்திரீக இரகசியம், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மிளகு, திப்பிலி, மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மெய்ஞானம், மூல நோய், மனையடி, சாஸ்திரம், மருந்து, மந்திரம், காயத்திரி மந்திரம், மந்திர யோகம், ப்ராணாயாமம், பிராணாயாமம், பாஷாணங்கள், வைத்தியம், நவரத்தினம், பஞ்சபூதம், நாடி சோதிடம், வைத்திய சாரம் 600, திரிகடுகம், ஜீவசமாதி, ஜோதிடம், தசதீட்சை, சொர்ண ஜாலம், சொக்குப் பொடி, செந்தூரம், தைலம், ஜால வித்தைகள், சூக்கும சரீரம், சுவாச பந்தனம், சுக்கு, சித்தர்பாடல்கள் எம்பி 3, சித்தர் வணக்கம், சித்தர் பாடல், சித்த ரகசியம், சாயா புருஷ தரிசனம், சாபநிவர்த்தி, சந்திரரேகை, சதுரகிரி, சகுன சாஸ்திரம், கூடு விட்டு கூடு பாய்தல், குழித்தைலம், குறி சொல்லுதல், கை வைத்தியம், குண்டலினி சக்தி, காயத்ரி மந்திரம், காயந்திரி மந்திரம், காயகற்பம், ஆரூடம், ஆறுமுக நாவலர், அட்டை விடல், ஆன்மீகம், இரசமணி, ஆசிரமங்கள், அளவை முறைகள், ஆசனங்கள், மாந்த்ரீகம், மந்திரங்கள், ஜால வித்தைகள், பூஜைகள், மாரணம், பேதனம், வசியம், பதினெட்டு, சித்தர்கள், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மருந்து, மந்திரம், பிராணாயாமம், பாஷாணங்கள், சொக்குப் பொடி, வசியம், சித்துக்கள் , மெய்ஞானம், செந்தூரம், தைலம், சுவாச பந்தனம், சூக்கும சரீரம், கூடு விட்டு கூடு பாய்தல், குண்டலினி சக்தி, இரசமணி, கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம், ந்த்ரீகம், வசியம், கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம், மாரணம், பேதனம், வித்வேஷனம், மாந்திரீக இரகசியம், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மிளகு, திப்பிலி, மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மெய்ஞானம், மூல நோய், மனையடி, சாஸ்திரம், மருந்து, மந்திரம், காயத்திரி மந்திரம், மந்திர யோகம், ப்ராணாயாமம், பிராணாயாமம், பாஷாணங்கள், வைத்தியம், நவரத்தினம், பஞ்சபூதம், நாடி சோதிடம், வைத்திய சாரம் 600, திரிகடுகம், ஜீவசமாதி, ஜோதிடம், தசதீட்சை, சொர்ண ஜாலம், சொக்குப் பொடி, செந்தூரம், தைலம், ஜால வித்தைகள், சூக்கும சரீரம், சுவாச பந்தனம், சுக்கு, சித்தர்பாடல்கள் எம்பி 3, சித்தர் வணக்கம், சித்தர் பாடல், சித்த ரகசியம், சாயா புருஷ தரிசனம், சாபநிவர்த்தி, சந்திரரேகை, சதுரகிரி, சகுன சாஸ்திரம், கூடு விட்டு கூடு பாய்தல், குழித்தைலம், குறி சொல்லுதல், கை வைத்தியம், குண்டலினி சக்தி, காயத்ரி மந்திரம், காயந்திரி மந்திரம், காயகற்பம், ஆரூடம், ஆறுமுக நாவலர், அட்டை விடல், ஆன்மீகம், இரசமணி, ஆசிரமங்கள், அளவை முறைகள், ஆசனங்கள்.

திங்கள், 6 அக்டோபர், 2014

தேங்காயை சிதறடிக்கும் சித்து


சுண்ணாம்பு காளவாய் கொளுத்துவதற்குமுன் அதற்கடியில் ஒரு தேங்காயை புதைத்து விட்டு அக்கால்வாய் கொளுத்தி முடித்த

பின்பு புதைத்த தேங்காயை எடுத்து வந்து அனைவருக்கு காட்டி
இதோ என் மந்திரசக்தியால் இத்தேங்காயை சுக்கல் சுக்கலாக சிதறச்செய்கிறேன் என்று சொல்லி தேங்காயை கிழே வைத்து 

மந்திரம் சொல்லி நீர் தெளிப்பதுபோல அதில் தண்ணீரை தெளிக்க
அத்தேங்காய் சுக்கல் சுக்கலாக சிதறிவிடும்.

இதைக்கண்டவர்கள் பிரமிப்பார்கள்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

திங்கள், 29 செப்டம்பர், 2014

காயசித்தி கற்பம்

வெள்ளறுகு சமூலத்தை(முழுச்செடியை)கொண்டுவந்து பசும்பாலில் அரைத்து காலை-மாலை என ஒரு மண்டலம்(48-நாட்கள்) உண்டுவர காயசித்தி உண்டாகும். 
உடம்பிலுள்ள நோய்களெல்லாம்விலகிவிடும்.
நரைதிரை மாறும். இக்கற்பத்தை உண்டு காயசித்தி அடைந்தவர்க்கு உலகமே வசியமாவதோடு தேவர்களும் சித்தர்களும் வசியமாகி கேட்டதையெல்லாம் தருவார்கள்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A


திங்கள், 8 செப்டம்பர், 2014

அனுமந்தர் வசிய மந்திரம்


ஓம் ராம் அனுமந்தா ஓங்கார அனுமந்தா ஆங்கார அனுமந்தா
ஊங்கார அனுமந்தா அஞ்சனாதேவிபுத்திரா அரிராம தூதா 

அகோரவீரா அங் இங் ராம் அனுமந்தா வருக வருக 
வசி வசி சுவாகா.
 

இம்மந்திரத்தை அனுமந்தர் சிலை வைத்து துளசி மாலை 
அணிவித்து கிழக்கு நோக்கி அமர்ந்து 48 நாட்களில் லட்சம் 
உரு செபிக்க சித்தியாகும்.
                                             

செபிக்கும் முறை
 

மிகவும் சுத்தமாய் தூய்மையான இடத்தில் அமர்ந்து செய்யவும்.
மந்திரம் செபிக்கும் 48 நாட்களும் தனி அறையில் படுக்கவேண்டும்
தீட்டு பட்டவர் பார்க்காதவாறு நம்மீது அவர்கள் ஒட்டாமலும் செபிக்கவேண்டும்.பெண்கள் சகவாசம்,மது,மாமிசம்,புகையிலை 

போன்ற பழக்கம் இல்லாமல் இருக்கவேண்டும்.
 

மந்திரம் செபிக்க தொடங்கியதும் இடையில் நிறுத்தக்கூடாது நிறுத்தினால் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை 
கவனத்தில் கொள்ளவும்.
                                இம்மந்திரத்தின் பலன்
 

இம்மந்திரத்தை முறையாக செபித்தவருக்கு எதிரிகாளால் எந்த துன்பமும் ஏற்படாது.சகல காரியமும் சித்தியாகும்.
அனுமந்த உபாசகரை கண்டாலே பேய் பிசாசு பில்லி சூனியம் 
சகலமும் மிரண்டு ஓடிவிடும் அனுமந்த உபாசகரை எதிர்த்தவன்
பல துன்பங்களுக்கு ஆளாகி தொலைந்து போவான்.

 

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

திங்கள், 1 செப்டம்பர், 2014

ஜடை விருட்சம்

பெரியண்ணசாமி கோவில்-கொல்லிமலை
 இது கொல்லிமலையில் பெரியண்ணசாமி கோவிலுக்கு போகும் 
வழியில் உள்ளது. இம்மரமானது அடியில் இருந்து மேல் இலைகள் வரையில் யாவும் ஜடை ஜடையாக உரோமம் போல் கருநிறமுடன் இருக்கும்.இதன் இலை 1அடி அகலமும்1/2 அடி நீளமும்
உள்ளதாய் இருக்கும்.இதன் காய்களில் சுளைகள் இருக்கும்.
 

பெரியண்ணசாமி கோவில்-கொல்லிமலை
இப்பட்டை விட்டில் இருந்தாலே போதும் பில்லி,சூன்யம்,வைப்பு,
ஏவல் முதலியவைகளை செயல்படாமல் செய்துவிடும் சக்தி வாய்ந்தது. இப்பட்டையை பொடியாக்கி சாம்பிராணி போல் வீட்டில் தூபம் 
போடுவது மிகவும் நல்லது.எத்துன்பமும் வராமல் பாதுகாக்கும்.
 

பகிர்வில்
சு.கலைச்செல்வன்.எம்.ஏ