வியாழன், 16 ஜனவரி, 2014

அரிசி வேகாத ஜாலம்

அரிசி வேகாத ஜாலம்
நிலவேம்பு வேரை சிறிய துண்டுகளாய் நறுக்கி அரிசி 
அறிக்கும்போதோ, உலைப்பானையிலாவது போட்டுவிட்டால் 
அவ்வரிசி மூன்று நாளானாலும் வேகாது. அவ்வேரை எடுத்துவிட்டு 
வேறு உலைவார்த்து வைத்தால்தான் அரிசி வேகும்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

செவ்வாய், 7 ஜனவரி, 2014

மது அருந்தும் சித்து


வாழைப்பட்டையை இடித்து அதன்சாற்றை கொஞ்சம் குடித்துவிட்டு
பிராந்தி,விஸ்கி,ரம்,கள் என எந்த மதுவகைகளை எவ்வளவு
அருந்தினாலும் போதை ஏறாது
.

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

நல்லபாம்பு ஜாலம்


நல்லபாம்பின் கொழுப்பை ஒரு வெள்ளைதுணியில் தடவி 

நிழலில் உலர்த்தி அதை திரித்து திரியாக்கி அத்திரியை 
விளக்கில் போட்டு அதில் ஆமணக்கெண்ணையை ஊற்றி 
தீபமேற்ற அவ்வெளிச்சம் பட்ட இடமெல்லாம் நல்ல பாம்புகள் ஊர்வதைப்போல் இருக்கும்.
பார்ப்பவர்கள் பயந்து ஆச்சரியப்படுவார்கள்.
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சத்துரு(எதிரி) துன்பமடையும் சித்து


எதிரியின் காலடிமண், நண்டுகுழி மண்,சுடுகாட்டு மண்,

பெருங்காயம்,21 மிளகு இவைகளை ஒரு மண்பாண்டத்தில் போட்டு புளியமரத்துவிறகால் தீயை எரித்துக்கொண்டே 'நசி மசி ' செபிக்
 

எதிரியின் உடம்பில் தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும் அவன் எலும்புகளெல்லாம் காந்தால் எடுக்கும். எரிப்பதை நிறுத்திவிட எரிச்சல் 
நிற்கும். அப்படியும் எரிச்சல் நிற்காமல் அவன் துன்பப்பட்டால் அதை நிவர்த்தி செய்ய 
முத்திய புளியம்பட்டையை நீரில் இடித்துப் போட்டு சர்க்கரை சேர்த்து கசாயமாக காய்ச்சி
 3 நாள் காலை-மாலை உட்கொள்ள நிவர்த்தியாகும்.
 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 29 நவம்பர், 2013

பாதரச சிகிச்சை(mercury tharapy)


எந்த மருந்தினாலும் குணமாகாத நோய்களை குணமாக்க ஓரு 
சூட்சம முறை உண்டு.அது என்னவென்றால் சிறிதளவு பாதஇரசத்தை நோயாளியின் இடது உள்ளங்கையில் விட்டுஅதனுடன் கொஞ்சம் 
பாகை இலைச்சாறும்,முள்ளங்கி இலையின் சாற்றையும் கலந்து
வைத்தியர் தனது வலது கையின் பெருவிரலால் தேய்க்க அந்த இரசம் நோயாளியின் உள்ளங்கையில் இறங்கிவிடும். கொஞ்சம்கூட வெளியில் தங்காது, அப்பாதரசம் உள்ளுக்கிறங்கியதும் சரீரத்திலிருக்கும் நோய் 
உடனே நீங்கும்.மேலும் அந்த இரசம் சரீரத்தினுள்ளிருக்காது,
 
அதை உடனே வெளியிலகற்றி விடவேண்டும்.அதற்கு இரத்தை
உள்ளே இரக்கிய நோயாளியின் இரண்டு கால்களின் பெருவிரல்களில் எருமைச்சாணியை அப்பிவைத்து காலைத்தொங்க செய்து உயரத்தில் உட்காரவைக்க தேகத்திலோடிய இரசமெல்லாம் அந்த சாணியில்
 வந்து இறங்கிவிடும். அன்றுமுதல் நோயும் நீங்கிவிடும்.

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 24 நவம்பர், 2013

சாராயபாட்டில் வெடிக்கும் ஜாலம்


 

சாராயம் உள்ள ஒரு பாட்டிலில் கொஞ்சம் கடுகை 
அச்சாரயத்தில்போட்டு மூடிவைக்கசற்று நேரத்தில் 
அப்பாட்டில் சுக்கல் சுக்கலாய் வெடித்துவிடும்.
 

 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 10 நவம்பர், 2013

சகல விஷகடிகளுக்கு மந்திரம்


ஓம் ரீங் நசிநசி மசிமசி சகலவிசங்களும் இறங்கு இறங்கு 

மாறு மாறு படுபடு சுவாகா.
இம்மந்திரத்தை உடல் சுத்தியுடன் தூய்மையான இடத்தில் அமர்ந்து
1008 உரு செபிக்க சித்தியாகும்.




சித்தியான பின்னர் மூன்று புல்குச்சியினால்
சகலகடிகளுக்கும் மந்திரிக்க விஷம் இறங்கும் இதனால்
பூச்சிகடி,வண்டுகடி,பூராங்கடி,பாம்புகடி,நாய்கடி,பூனைகடி,எலிகடி
முதலானவைகளின் விஷம் இறங்கும்.இம்மந்திரத்தினால் மிளகும்
மந்திரித்து கொடுக்கவும்.

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A