வியாழன், 20 செப்டம்பர், 2012

மருந்து கொடுக்கத்தகாதவர்கள் -யூகி முனிவர்

 வெறி பிடித்தவன், மது குடிப்பவன்,விசுவாசம் இல்லாத பாவி, கெட்ட எண்ணம் உள்ளவன், மானம் இல்லாதவன்,பிறர் மனைவியுடன் உறவு கொள்பவன்,மூடன், செவிடன், ஊமையன்,மூக்கு அறுந்தவன்,பிறர் குடியைக் கெடுப்பவன்,கஞ்சன் - இப்படிப்பட்டவர்களுக்கு மருந்து கொடுக்கவோ, அவர்களை தீண்டவோ கூடாது என யூகிமுனிவரின் சிகிச்சா சாரத்தில் கூறப்பட்டுள்ளது.

2 கருத்துகள்:

  1. கெட்ட எண்ணம் பிடித்தவன் என்று எப்படி கண்டுகொள்வது

    பதிலளிநீக்கு
  2. அப்படி பார்த்தால் உலகத்தில் யாருக்குமே மருந்து கொடுக்க முடியாது 🙄

    பதிலளிநீக்கு