மருந்து செய்ய உண்ண நாளறிதல்- யூகி முனிவர்
சனி, புதன், திங்கள், வெள்ளி - ஆகிய நாட்களில் மருந்துண்டால் நோய் தீராது தீமையாகும்.
செவ்வாய், வியாழன் - ஆகிய நாட்களில் மருந்துண்டால் பிணி தீரும்.
ஞாயிற்றுக்கிழமையில் மருந்து செய்து நோயாளிக்கு கொடுக்க வேண்டும் என்கிறார் யூகிமுனி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக