ஓம் கணபதி ஐயும் கணபதி கிளியும் கணபதி ஸவ்வும் கணபதி வா, வா; சகல ஜனங்களும் போகங்களும் சகல லோக சித்தியும், உமக்கு வசியமானது போல் எனக்கு வசியமாக சுவாஹா. என்று 1008 உரு செபிக்க சகல லோக வசியம் உண்டாகும்.
உரு என்பது எண்ணிக்கையை குறிக்கும். இது மந்திரத்தின் ஆற்றலை அதிகப்படுத்த எத்தனை முறை சொல்ல வேண்டும் என்பதை குறிக்கும். பேட்டரியில் எத்தனை மணி நேரம் சார்ஜ் செய்கிறோமோ அவ்வளவு சக்தியை அதில் சேமித்து பயன்படுத்த முடியும் அது போல் மந்திரத்தை எத்தனைமுறை செபிக்கின்றோமோ அதற்கு தகுந்தாற்போல நமக்குள் சக்தி பெருகும் அதை இன்னும் அதிகப்படுத்த மந்திரத்தின் எண்ணிகையை அதிகப்படுத்த வேண்டும். நன்றி
entha ganapathy manthirathai attanai natkalukku solla vendum andru theria padutavum nandri
பதிலளிநீக்குtagavallukku nandri
மேற்கண்ட மந்திரத்தை ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வடகிழக்கு திசையில் அமர்ந்து 1008 உரு மட்டும் செபித்தாலே போதும் கணபதி வசியமாவார். தங்கள் ஆதரவுக்கு நன்றி,
நீக்குtagavalai therivitamaikku mikka nandry valthukkal
நீக்குஉரு entraal enna.....andru theria padutavum nandri ....
பதிலளிநீக்குஉரு என்பது எண்ணிக்கையை குறிக்கும். இது மந்திரத்தின் ஆற்றலை அதிகப்படுத்த எத்தனை முறை சொல்ல வேண்டும் என்பதை குறிக்கும்.
பதிலளிநீக்குபேட்டரியில் எத்தனை மணி நேரம் சார்ஜ் செய்கிறோமோ அவ்வளவு சக்தியை அதில் சேமித்து பயன்படுத்த முடியும்
அது போல் மந்திரத்தை எத்தனைமுறை
செபிக்கின்றோமோ அதற்கு தகுந்தாற்போல நமக்குள் சக்தி பெருகும் அதை இன்னும் அதிகப்படுத்த மந்திரத்தின் எண்ணிகையை அதிகப்படுத்த வேண்டும்.
நன்றி
poga ganapathi manthiram entral enna?
பதிலளிநீக்குமந்திரம் சித்தி ஆனது நம் எப்படி உணர முடியும்
பதிலளிநீக்குகுரு தீட்சை தேவையில்லை யா
பதிலளிநீக்கு