மருதோன்றி(மருதாணி) விதைகளை இடித்து கரி நெருப்பின் மேல்
போட்டால் புகை வரும். அந்தப் புகையைப் பிடித்து வந்தால்
மனிதர்களுக்கு ஏற்படும் பில்லி, சூனியம், பேய், பூதம் நீங்கும் என்பர்.
பில்லி, சூனியம் விரட்டுபவர்கள் இந்தப் புகையை உண்டாக்கி விரட்டி வருகின்றனர்.
மருதோன்றி means what brother ?
பதிலளிநீக்குமருதாணி செடி காய் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்
பதிலளிநீக்குகிடைக்கும்
பதிலளிநீக்கு