![]() |
பெரியண்ணசாமி கோவில்-கொல்லிமலை |
வழியில் உள்ளது. இம்மரமானது அடியில் இருந்து மேல் இலைகள் வரையில் யாவும் ஜடை ஜடையாக உரோமம் போல் கருநிறமுடன் இருக்கும்.இதன் இலை 1அடி அகலமும்1/2 அடி நீளமும்
உள்ளதாய் இருக்கும்.இதன் காய்களில் சுளைகள் இருக்கும்.
![]() |
பெரியண்ணசாமி கோவில்-கொல்லிமலை |
ஏவல் முதலியவைகளை செயல்படாமல் செய்துவிடும் சக்தி வாய்ந்தது. இப்பட்டையை பொடியாக்கி சாம்பிராணி போல் வீட்டில் தூபம்
போடுவது மிகவும் நல்லது.எத்துன்பமும் வராமல் பாதுகாக்கும்.
பகிர்வில்
சு.கலைச்செல்வன்.எம்.ஏ
ஐயா வணக்கம்
பதிலளிநீக்குஉங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
நன்றி
நீங்கள் இதை பார்த்துள்ளீர்களா?!பெரியண்ணன் சாமி இடத்திலிருந்து அதற்க்கு முன்பாக எத்துனை அடி தூரத்தில் இத்த சடைவிருட்சத்தை காணலாம். புகைப்படம் தந்து உதவவும்
பதிலளிநீக்கு